<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-22070033</id><updated>2011-11-02T16:37:51.357+05:30</updated><title type='text'>வலையில் ஒரு தமிழனின் அரங்கேற்றம்</title><subtitle type='html'>தமிழில் ஏதாவது எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் ஆரம்பித்ததே இந்த முயற்சி. கதை கட்டுரை என என்னால் முடிந்ததை எழுத விழைகின்றேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>35</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-1373560055040818940</id><published>2008-11-10T15:24:00.002+05:30</published><updated>2008-11-10T15:28:18.125+05:30</updated><title type='text'>இந்த தளம் நகர்த்தப்பட்டுள்ளது</title><content type='html'>அன்புடையீர்,&lt;br /&gt;இந்த தளம் எனும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;எனது தளத்தில் &lt;a href="http://mayuonline.com/blog"&gt;&lt;span&gt;http&lt;/span&gt;://mayuonline.com/blog&lt;/a&gt; தமிழ் வலைப்பதிவு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;மயூரேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-1373560055040818940?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/1373560055040818940/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=1373560055040818940' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/1373560055040818940'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/1373560055040818940'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2008/11/blog-post.html' title='இந்த தளம் நகர்த்தப்பட்டுள்ளது'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115699542727869003</id><published>2006-08-31T08:55:00.000+05:30</published><updated>2006-10-15T15:31:03.450+05:30</updated><title type='text'>காதலி வேண்டாம் காதலி</title><content type='html'>&lt;img src="http://www.artofkian.com/Sketches/Cartoon/girl_closeups.jpg"&gt;&lt;br /&gt;இளைஞர்கள் காதலி இல்லை என்று ஏங்கும் வேளையில் காதலி இல்லாவிட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்று விளக்குகின்றேன் பாருங்கள்.&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;நேரம் மீதமாகும்&lt;/li&gt;&lt;li&gt;நன்றாக நித்திரை கொள்ளலாம்&lt;/li&gt;&lt;li&gt;மிஸ் கால் வந்தால் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை&lt;/li&gt;&lt;li&gt;எந்த உணவு விடுதியிலும் சாப்பிடலாம்&lt;/li&gt;&lt;li&gt;நடுராத்திரியில் அலுப்படிக்கும் எஸ்.எம்.எஸ் வராது&lt;/li&gt;&lt;li&gt;எல்லா பொண்ணுங்களோடையும் கதைக்கலாம்&lt;/li&gt;&lt;li&gt;அட்வைஸ் பண்ணி அறுக்க யாரும் இருக்கமாட்டாங்க&lt;/li&gt;&lt;li&gt;எங்கேயும் யாரோடையும் போகலாம்&lt;/li&gt;&lt;li&gt;எப்படி அழகாக உடை உடுத்துகின்றேனா எனக் கவலைப்படத் தேவையில்லை&lt;/li&gt;&lt;li&gt;பழைய புளித்துப்போன பகிடிகளைக் கேட்கத்தேவையில்லை&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;இப்ப சொல்லுங்கள் இப்பவும் உங்களுக்கு கேள் ஃபிரண்ட் தேவையா???&lt;/p&gt;&lt;p&gt;"எனக்கொரு கேள் பிரண்ட் தேவையில்லையாடா" இப்பவே பாடத்தொடங்குங்கள்!!!!&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115699542727869003?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115699542727869003/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115699542727869003' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115699542727869003'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115699542727869003'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_31.html' title='காதலி வேண்டாம் காதலி'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115648662631459949</id><published>2006-08-25T11:39:00.000+05:30</published><updated>2006-08-31T11:14:23.206+05:30</updated><title type='text'>நண்பன் தனேஷின் கவிதைகள்- பாகம் இரண்டு</title><content type='html'>உன் கால் தடம் எனும் கவிதைக்கு&lt;br /&gt;இசை அமைத்துக்கொண்டு போகிறது&lt;br /&gt;உன் கொலுசு !!!&lt;br /&gt;&lt;br /&gt;நீ வாழ்வதால்தான்&lt;br /&gt;இது பூவுலகம்&lt;br /&gt;இல்லையென்றால்&lt;br /&gt;வெறும் உலகம் !!!&lt;br /&gt;&lt;br /&gt;நெடு நேரமாக என் பாடப்புத்தகத்தின்&lt;br /&gt;ஒரே பக்கத்தில் நிற்கின்றேன்&lt;br /&gt;அதில் உன் புகைப்படத்தை&lt;br /&gt;வைத்திருப்பதால் !!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115648662631459949?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115648662631459949/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115648662631459949' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115648662631459949'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115648662631459949'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_25.html' title='நண்பன் தனேஷின் கவிதைகள்- பாகம் இரண்டு'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115632133787447626</id><published>2006-08-23T13:52:00.000+05:30</published><updated>2006-10-06T22:57:25.053+05:30</updated><title type='text'>குங்குமத்திற்கு நன்றிகள்: கணணி ஆணா? பெண்ணா?</title><content type='html'>&lt;a href="http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_08.html"&gt;வலையில் ஒரு தமிழனின் அரங்கேற்றம்: கணணி ஆணா? பெண்ணா?&lt;/a&gt;&lt;br /&gt;மேற்கண்ட பதிப்பை தமது குங்குமம் சஞ்சிகையில் 93 ம் பக்கத்தில் வெளியிட்ட வலைப்பூ வாளி தெரிவுக்குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இப்படியான முயற்சிகள் வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;மீண்டும் ஒரு தடவை குங்கும் சஞ்சிகைக்கும் கெளதம் சாருக்கும், வலைப் பூ வாளி தெரிவுக் குழுவுக்கும் நன்றி!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115632133787447626?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115632133787447626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115632133787447626' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115632133787447626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115632133787447626'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_23.html' title='குங்குமத்திற்கு நன்றிகள்: கணணி ஆணா? பெண்ணா?'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115632014220116552</id><published>2006-08-23T13:28:00.000+05:30</published><updated>2006-10-08T03:41:56.133+05:30</updated><title type='text'>சால் வீ டான்ஸ் (2004) - திரைவிமர்சனம்</title><content type='html'>&lt;img src="http://www.dailycollage.com/collages/shallwedance/04-shall-we-dance-gere-thumb.jpg"&gt;&lt;br /&gt;பரபரப்பான சிக்காகோ நகரத்தைக் காட்டுவதுடன் இந்தத்திரைப்படம் ஆரம்பிக்கின்றது. இங்கு கதையின் முக்கிய பாத்திரமான யோன் கிளாக் ஒரு கணக்கியலாளர். அளவுக்கதிகமாக வேலை செய்து வேலை செய்து கிட்டத்தட்ட விரக்தி அடைந்து விட்ட ஒரு கணக்கியலாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் இவர் வேலை முடிந்து மின்சார இரயிலிலே வீடு திரும்பும் வழியில் ஒரு நடனப் பள்ளியைக் காண்கிறார். அதன் ஜன்னல் ஓரத்தில் நிற்கும் ஒர அழகுப் பதுமையையும் (ஜெனிபர் லோபெஸ்) காண்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பெண்ணைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கிளார்க் அந்த நடனப் பள்ளியில் போல் ரூம் நடனம் கற்றுக்கொள்ளச் சேர்கின்றார். அந்த பள்ளியில் பிரதான ஆசிரியையான மிற்சி என்பவரின் கீழ் நடனம் பயில ஆரம்பிக்கும் இவர் தன் கண்களைக் கவர்ந்த அந்த அழகுப் பெண்ணின் பெயர் போலீனா எனவும் அவர் அந்த நடனப் பள்ளியில் உதவி ஆசிரியர் எனவும் அறிந்து கொள்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே சேர்ந்த நடனத்தில் கிளார்க் காலப்போக்கில் ஒன்றி விடுகின்றார். இதற்கிடையில் இவரின் அலுவலக நண்பர் ஒருவரும் அங்கே நடத்துறையில் இருப்பதை அறிந்து கொள்கின்றார். ஆயினும் அந்த நண்பர் தன்னை வெளி உலகிற்கு ஒரு விளையாட்டு இரசிகனாக மட்டுமே காட்ட விழைகின்றார். இவரும் கதையில் முக்கியமான ஒரு பாத்திரமாகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் கிளார்க்கை நிராகரித் போலீனா பின்பு மெல்ல மெல்ல அவரை நெருங்கத் தொடங்குகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;காலப் போக்கில் கிளார்க்கிற்கு சிக்காகோ கிரிஸ்டல் போல் டான்ஸ் போட்டியில் கலந்து கொள்ளும் கட்டாயம் ஏற்படுகின்றது. இதே வேளையில் கிளார்கின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும் அவரின் மனைவி ஒரு தனியார் துப்பறிவு நிபுனர் மூலம் கணவரின் இரகசியமான நடன வகுப்புகள் பற்றி அறிந்து கொள்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியிற்கு கிளார்க் அவரது ஆசிரியை மிட்சி மற்றும் போலீனாவால் பயிற்று விக்கப்படுகின்றனர். கடைசியாக ஒரு தடவை போலீனாவால் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதன்போது உருவாக்கப்பட்ட நடனக்காட்சிகள் பார்ப்பவரை ஆட்கொள்ளுமாறு மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நடனப் பயிற்சியின் போது நடனம் பற்றி போலீனா சொல்லும் சில கருத்துக்களும் அழகானவை. உதாணத்திற்கு அவள் படம்ஆவாள் நீ அதைத் தாங்கும் சட்டமாவாய் நீ செய்வதை அவள் அப்படியே பிரதிபலிப்பாள். இது நடனத்தைப் பற்றி போலீனா கூறுவது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக கிளார்க் இரகசியமாக வந்த சிக்காகோ போல்ஸ் டான்ஸ் போட்டியில் அவரின் மனைவியும் மகளும் அவரிற்கு தெரியாமல் வந்து அமர்ந்து கொள்கின்றனர். இவர் நடனமாடிக்கொண்டு இருக்கும் போதே தனது துணைவியாரையும் மகளையும் காண்கின்றார். இதன் பின்பு கணவன் மனைவிக்கிடையில் கடும் சண்டை வெடிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியுடன் தொடர்ந்து வாழ்ந்தாரா கிளார்க் அல்லது போலீனாவுடன் சென்றாரா? நடனப் போட்டியில் கிளார்க் வெற்றி பெற்றாரா? போன்ற கேள்விகளுக்கு விடைகாண திரைப்படத்தைப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் திரைப்படம் உண்மையில் ஒரு ஜப்பானிய திரைப்படத்தின் தழுவலாகும். நடுத்தர வயதினரை கவரும் என்பது என் கணிப்பு. எது எவ்வாறாயினும் ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த திருப்தி வேண்டு மென்றால் இந்த திரைப்படத்தைப் பாருங்கள். அதிரடி ஆக்ஷன் திரைப்பட இரசிகர்களிற்கான திரைப்படம் இது வல்ல என்பதையும் கருத்தில் கொள்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115632014220116552?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115632014220116552/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115632014220116552' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115632014220116552'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115632014220116552'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/2004.html' title='சால் வீ டான்ஸ் (2004) - திரைவிமர்சனம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115596634031500175</id><published>2006-08-19T11:11:00.000+05:30</published><updated>2006-10-08T03:46:00.273+05:30</updated><title type='text'>எனக்கு மட்டும் ஏன்????</title><content type='html'>&lt;img src="http://oteudoceolhar.blogs.sapo.pt/arquivo/Lovers-1.jpg"&gt;&lt;br /&gt;என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;அது போதாதென்று சிங்கள நண்பர்கள் என்னையும் இனோக்காவையும் ஒன்றாகக் கண்டதும் “ஆகா... அப்பிடியா விசயம் போகுது” என்று சத்தமிட்டது.... நினைத்து மீண்டும் ஒரு தடவை புன்முறுவல் பூத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை கதிரவன் தன் கதிர்களை பரப்பி என் முதுகில் சூடு போடும் வரையில் நித்திரை கலையாத எனக்கு இன்று காலை நான்கு மணிக்கே விழப்பு வந்து விட்டது. ம்... எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கட கட வென காலைக் கடன்களை முடித்து காலை 6.45 க்கே வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் புறப்பட்டு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போகும் வழியில் எப்பிடி இந்த அழகுப் பிசாசு என் வாழ்வில் வந்து நர்த்தனம் ஆடத்தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;நான் படிப்பது விஞ்ஞாண பீடத்தில் அவள் கற்பது முகாமைத்துவ பீடத்தில். பல்கலைக்கழக டோஸ்ட் மாஸ்டர் கிளப்பில்தான் அவளின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பியாக இருந்தாலும் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒருவரில் ஒருவர் அதிக உரிமை எடுக்க தொடங்கிவிட்டோம். உச்சக்கட்டமாக நேற்று தர்மாலோக ஹோலில் எல்லார் முன்னிலையிலும் என்னோடு ரெம்ப நெருக்கமாக உட்கார்ந்து விட்டாள். விசயம் கிசு கிசு என காட்டுத் தீ போல எனது டிப்பார்ட்மென்ட் முழுவதும் பரவிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுகததாஸ ஸ்டேடியம் பின் பக்கத்தில் உள்ள அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருக்கின்றேன். &lt;br /&gt;தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த, கடவத்த, கடவத்த.... பஸ் நடத்துனர்கள் கூவிக்கொண்டு இருந்தனர். முதலாவது இரண்டாவது மூண்றாவது பஸ்சும் போய்விட்டது. மனது மிகவும் குளப்பமாக இருந்தது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு கம்பஸ் போவதா? வேண்டாமா? போனால் அவளைக் கட்டாயம் சந்திக்க வேண்டுமே? &lt;br /&gt;போகாவிட்டால் பாவம் அவள் டிபார்ட்மென்ட் வாசலில் காத்துக்கொண்டு நிற்பாளே எனக்காக?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் குளப்பம் தீரவில்லை. கீழ் உதட்டை மேவாய் பற்களால் அழுத்தியவாறு கண்களை மூடிப் பார்த்தேன் ஏதாவது முடிவு தெரிகின்றதா என்று!!!!&lt;br /&gt;&lt;br /&gt;தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த...........&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு தடவை இன்னுமொரு பஸ் வந்து விட்டது. சரி இப்ப முதலில பஸ்சில ஏறுவம் பேற வழியில என்ன செய்வது என்டு முடிவு செய்வம். பஸ்சில் ஏறிக்கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;“தம்பி எங்க?” சிங்களத்தில் கேட்டான் நடத்துனர்&lt;br /&gt;&lt;br /&gt;“கம்பஸ் எக்கெனாய்” (கம்பஸ் ஒருவர்) சிங்களத்திலேயே பதில் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டைப் பையில் இருந்து 12 ரூபாயை கணக்காக எடுத்து அவனிடம் கொடுத்தேன். இல்லாவிட்டால் என்ன மாத்தின காசு இல்லையா என்று வழமை போல பிளேடு போடுவான். டிக்கட் ஒன்றை கிழித்து கையில் திணித்து விட்டு&lt;br /&gt;&lt;br /&gt;“இஸ்சரா சல்லி கண்ண” (முன்னே இருப்பவர்களே பணத்தை தாருங்கள்) கூவிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழமைபொல சாலை நெருக்கடி. பஸ் வண்டி நின்று நின்று அரங்கி அரங்கிச் சென்று கொண்டு இருந்தது. வழமையாக ஐந்து நிமிடத்தில் வந்து விடும் பாலிய கொட சந்தியை இன்று 10 நிமிடத்தில வந்து சேர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பஸ் நின்றதும் இன்னுமொரு தொகுதி கூட்டம் பஸ்சினுள் அடைபடத்தொடங்கியது. எனக்கு பக்த்தில் ஒரு ஆசனம் ஒருவரும் இல்லாமல் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹலோ மச்சான்!” இப்ப எனக்கு பக்கத்து ஆசனத்திலிருந்து ஒரு குரல்&lt;br /&gt;&lt;br /&gt;“ஆ... ரொமேஸ்” என்னுடன் படிக்கும் சிங்கள நண்பன் ஒருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவருக்குமிடையில் ஆங்கிலத்தில் சம்பாசனை தொடங்கியது&lt;br /&gt;&lt;br /&gt;“என்னப்பா நீ நாங்களெல்லாம் எதிர்பார்க்காத காரியத்தில இறங்கிட்டாய். நீ இப்பிடி காதலில விழுவாயெண்டு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கேல” நக்கலாக கூறினான் அவன்&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்! உங்களுக்கு என்ன விசராடா?. அப்பிடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல”.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.........! ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாமத்தான் நேற்று தர்மாலோக ஹோலில அவளோட கதைச்சுக்கொண்டு இருந்தனியாக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏனடா! கம்பஸ்ல ஒரு பெட்டையோட கதைச்சா அதுக்குப் பெயர் காதலா?” கொஞ்சம் கோவமாகவே கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“நாங்களெல்லாம் எவ்வளவு கதைச்சும் அவள் எங்களோட அவ்வளவு கதைக்கேலயே?. உன்னோட தானே ஒட்டிக்கொண்டு இருந்தவள். நீயும் தானே முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி வழிஞ்சு வழிஞ்சு கதைச்சுக்கொண்டு இருந்தனி”&lt;br /&gt;&lt;br /&gt;“ரொமெஸ் ஏன் தேவையில்லாத கதையிப்ப?”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்! டேய்! மனசுக்குள்ள ஆசையை வைச்சுக்கொண்டு மனதுக்கு துரொகம் செய்யாதடா.... எல்லா தமிழ் பொடியங்கள் மாதிரி நீயும் உனக்கு நீயே வேலி போட முயற்சிக்கிறாய்! சரியா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல மச்சான்........”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி சரி! இப்ப நீ சொல்லு அவளில உனக்கு விருப்பமில்லையா? அவளுக்கு என்ன குறைச்சல் நல்ல வடிவுதானே? அவள் சிங்களம் எதிர்காலம் கஷ்டம் எண்டு மட்டும் யோசிக்காத. நாங்க ஃபுல் சப்போட்ட தருவம்”&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்... இருந்தாலும் என்ற அப்பா அம்மாவுக்கு என்ன... பதில்....”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ என்ன அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடவா போறாய்? அவையள் இத புரிஞ்சு கொள்ளுவினம். காதலிக்கிறது ஒண்டும் தப்பில்லையே! மற்றது நீ ஒண்டும குட்டி பபா இல்லையே! அம்மா அப்பா என்டு திரிய”&lt;br /&gt;&lt;br /&gt;குளம்பி இருந்த குட்டையை நல்லா குளப்பி விட்டான். ஆனால் பாவம் அவன் அதில மீன் பிடிக்க மட்டும் முயலவில்லை. ஏதோ எனக்கு உதவி செய்ய முயலுகின்றான் என்று மட்டும் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ரொமேஸ்.... இண்டைக்கு காலையில டிப்பார்ட்மென்ட் வாசலில நிக்கிறதா சொன்னவள்டா! தனக்கு கடைசி முடிவை இண்டைக்கு சொல்லோனும் எண்டும் சொன்னவள்டா!”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்கென்ன இப்ப? ஏன்தான் இப்பிடி பயந்து சாகிறியோ தெரியாது??” சலித்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதில்ல மச்சான்..... சரி... நான் எனக்கும் சம்மதம் எண்டு சொல்லுறன்...”&lt;br /&gt;&lt;br /&gt;“நான் சொல்லுறன் எண்டு சொல்லாத. நீ விரும்பிறாய் தானே அவள?” நெற்றியை சுருக்கியவாறே கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓம்!”&lt;br /&gt;&lt;br /&gt;“எலகிரி மச்சான்!” அவன் முகத்தில் சந்தோசப் புன்னகை. அட என்முகத்திலும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் கம்பஸ் வாசலில் வந்து நின்றது. நானும் ரொமேசும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினோம். &lt;br /&gt;&lt;br /&gt;“மச்சான் சொதப்பிடாத!!!!. நான் பின்னால வாறன் ஏதும் ஹெல்ப் எண்டா உடனே கூப்பிடு” கண்களை அகல விரித்தவாறு மிகவும் உற்சாகமாய் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பஸ் வாசலில் இருந்து நடக்க தொடங்கினேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் டிப்பார்ட்மென்டை அடைந்து விடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;தூரத்தில் அவள் நிற்பது தெரிந்தது. வெள்ளை நிற ஸ்கேட்டும் பிளவுசும் போட்டு அழகான தேவதைபோல இருந்தாள். எனக்கு வாய் நிறைய கொள்ளை சிரிப்பு ஆனால் நெஞ்சு மட்டும் படக் படக் என்று அடித்துக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“மம ஒயாட ஆதரேய்.....” (சிங்களத்தில் நான் உன்னைக் காதலிக்கின்றேன்) ஒரு தடவை எனக்குள் கூறிப்பார்த்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளை எனது டிப்பார்ட்மென்ட் பெட்டையள் இரண்டு பேர் என்னையும் இனோக்காவையும் பார்த்து விட்டு “குட் லக்........!” எனச் சத்தமாக கூறி சிரித்துக் கொண்டு சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இரண்டடி எடுத்து வைத்திருப்பேன் எனது செல்லிடத் தொலைபேசி சிணுங்கத் தொடங்கியது. எரிச்சலுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன் அம்மா கோலிங்.... சி.எல்.ஐ காட்டியது!!&lt;br /&gt;&lt;br /&gt;உடனே தொலைபேசிக்கு பதில் அளித்தேன். மறு முனையில் அம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;“தம்பி! நீ கேட்டனியெல்லே பி.சி.எஸ் பரீட்சைக்கு 30,000 ரூபா வேணும் எண்டு. நான் என்னோட வேலை செய்யிற ஜெயமாலாட்ட கடனா அந்தக்காச வேண்டி உண்ட கணக்கில பாங்கில போட்டிட்டன். காசை எடுத்து பரீட்சை காசைக் கட்டு. நீ படிக்க வேணும் அதுதான் எங்களுங்கு முக்கியம். உன்ன நம்பி இருக்கிற அந்த பொம்பிளப் பிள்ளயள மறந்திடாத”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் அம்மா! நான் இங்க யாராவது சிங்களப் பெட்டைய பாத்திடுவன் எண்டு பயந்திட்டீங்களோ?” புன்னைகையுடன் கூறிவிட்டு அம்மா பதில் அளிக்க முன்னரே தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில அடி முன்னுக்கு இனோக்கா நின்று கொண்டு இருந்தாள். நான் பேசியது அவளிற்கு விளங்காது காரணம் அவளிற்கு சத்தியமாகத் தமிழ் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்ட நெருங்கியதும் அதே வழமையான உள்ளம் கொள்ளைகொள்ளும் புன்னகையுடன் கண்களை அகல விரித்து இமைகளை மேலே உயர்த்தி என்ன பதில் என்று கண்களாலே கேட்டாள். அவளிடம் கடும் நம்பிக்கை இருப்பதை அவள் நின்ற நிலை காட்டியது. கொஞ்சமும் படபடப்பில்லாம் நின்ற கொண்டுடிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஐம் சாரி இனோக்கா”&lt;br /&gt;&lt;br /&gt;“வட்?” சில நாழிகைகள் அதிர்ச்சியில் நின்றிருந்தாள். பிறகு கண்களை மெல்ல புறங்கையால் தடவியவாறு அவ்விடத்தில் இருந்து கட கட என நடக்கத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“இனோக்கா....வெய்ட்...!!!” எதையும் கேட்கும் நிலையில் அவள் இப்போ இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னே திரும்பிப் பார்த்தேன் ரொமேஸ் தனது தலையை இது உருப்படாத பயல் என்று பொருள்படும் வண்ணம் ஆட்டியவாறு என்னைக் கடந்து டிப்பார்ட்மென்ட்டுக்குள் சென்று கொண்டு இருந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115596634031500175?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115596634031500175/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115596634031500175' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115596634031500175'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115596634031500175'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_19.html' title='எனக்கு மட்டும் ஏன்????'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115544716144151682</id><published>2006-08-13T11:01:00.000+05:30</published><updated>2006-08-16T10:12:06.880+05:30</updated><title type='text'>தொடர்பாடல் ஒரு அறிமுகம்! (Communication)</title><content type='html'>மனிதன் ஒரு தொடர்பாடும் விலங்கு எனக் கூறலாம். மனிதர்கள் எப்போதும் குழுக்களாக வாழவே விரும்புகின்றான். தனியாக வாழ எவரும் விரும்புவதில்லை. குழுவாக வாழும்போது அங்கத்தவர்களிடையேயும் குழுக்களிடையேயும் தொடர்பாடல் செய்ய ஒரு முறைமை தேவைப்பட்டதன் காரணமாகவே தொடர்பாடல் முறைகள் உதயமானது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்பாடல் முறைகளானது மனித வர்கத்தின் அளவுக்கு பழைமை வாய்ந்தது என்று கூறலாம். ஆதிகாலத்தில் மனிதன் பின்வரும் முறைகள் மூலம் தொடர்பாடலை மேற்கொண்டான்.&lt;br /&gt;• மேளங்கள்&lt;br /&gt;• நெருப்பு&lt;br /&gt;• அங்க அசைவுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பின்னய காலங்களில் மெல்ல மெல்ல மொழிகள் விரிவாகத் தொடங்கியது. முதலில் பேச்சு வடிவம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தபோதும் பின்னர் மெல்ல மெல்ல எழுத்து வடிவமும் காலத்தின் தேவையுடன் உருவாக்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று நாம் என்றுமே இல்லாத அளவுக்கு தொடர்பாடல் தொழில் நுட்பத்தை பயன் படுத்துகின்றோம். இதன் உச்சக் கட்டமாக இணையத்தை பயன் படுத்துவதைக் கூறலாம். இன்று இணையம் தொடர்பாடலில் இருத்த பல தடைக்கற்களை தகர்த்து எறிந்து விட்டது என்று கூறினால் அது மிகையாகாது. &lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நாம் ஏன் தொடர்பாடல் செய்ய விரும்புகின்றோம் என யோசித்துப் பார்த்துண்டா?. பின்வருவனவற்றில் ஒன்றிற்காக அல்லது பலதிற்காக அல்லது அனைத்துக்குமாக.&lt;br /&gt;• எமது எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றை பகிர்ந்து கொள்ள&lt;br /&gt;• திறமைகளை (Skills) மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள, புதியவற்றை அறிந்து கொள்ள&lt;br /&gt;• மற்றவர்களை அறிவுறுத்த அல்லது வழி நடத்த&lt;br /&gt;• பொழுதுபோக்கு மற்றும் நேரம் கடத்த (இது பெண்களுக்கான சிறப்புத் தேவை!!!!)&lt;br /&gt;&lt;br /&gt;பிரதானமாக இரண்டு வழிகளில் தொடர்பாடல் மனிதனால் மேற்கொள்ளப்படுகின்றது.&lt;br /&gt;1. ஒலி – பேச்சு, ஒலிகளைப் பயன் படுத்தல்&lt;br /&gt;2. காட்சி – படங்கள், குறியீடுகள், நிறங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்பாடலுக்கு தேவையான முக்கிய விடயதானங்கள்&lt;br /&gt;1. அனுப்புனர்&lt;br /&gt;2. ஊடகம்&lt;br /&gt;3. பெறுனர்&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்கு ஒரு கடிதத்தை எடுத்து கொள்ளுங்களேன். இங்கு கடிதம் எழுதுபவர் அனுப்புனர். கடிதத்தை காவிச்செல்லும் தபால் சேவை ஊடகம். கடிதத்தை பெறுவர் பெறுனர். இங்கு அனுப்புனரின் கடமை தான் அனுப்பும் செய்தி பெறுனருக்கு புரியும் வகையில் எழுதுவது. பெறுனர் அனுப்புனரின் செய்தியை புரிந்து கொள்ளாவிடின் முழு தொடர்பாடலும் பயனற்றதாகி விடுகின்றது. சில ஊடகங்கள் செய்தியை குளப்பும் தன்மைகொண்டவை உதாரணமாக சிற்றலை வரிசை ஒலிபரப்புகள் காலநிலையால் குளம்புகின்றனவே அதைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்பாடலானது ஒரு திறமை என்றும் சிலர் அது ஒரு கலை பிறவியிலேயே வரவேண்டும் என்றும் கூறுவர். இது சிறிது சிக்கலான கேள்வியே!. இரண்டும் இருந்தால் தான் ஒருவர் சிறந்த தொடர்பாடல் செய்ய இயலும். உதாரணமாக பல மொழிகளை தெரிந்தவர் சிறந்த தொடர்பாடல் செய்ய கூடியவராக இருப்பார் எனக்கூற முடியாது. இதே வேளை தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்ற ஒருவன் தமிழிலே தமிழனை விட அழகாக தொடர்பாடல் செய்யலாம். இது ஒருவனுடைய குணவியல்பு மனோநிலமை என்பவற்றில் தங்கி இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;எதையும் பகுத்து பார்க்கும் திறமை உடையவர்களும் சிறந்த தொடர்பாடல் செய்யக் கூடியவர்களாக இருப்பர். புதிய மொழிகளை படித்தல், உச்சரிப்புகள், நுட்பங்கள் எல்லாமே இரண்டாம் பட்சமே.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் தொடர்பாடலுக்கான மற்றும் தனித்து இருக்க முடியாமல் இருக்கும் தன்மைக்கு அமேரிக்க ரஸ்ய பனிப்போர் நேரத்தில் நடந்த ஒரு கதையைக் கூறினால் இங்கே தகும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ஒரு ருசிய ஒற்றன் சி.ஐ.ஏ யிடன் முறையாக மாட்டிக் கொண்டான். அப்போது அவனை பல வழிகளில் கடுமையாக விசாரித்தும் அவன் வாய் திறக்க வில்லை. அப்போது அவன் யாருடனும் பேசமுடியாத இருண்ட சிறைக் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டபோது சரியாக இரண்டாவது நாளே தான் பேசத் தயார் எனக் கூறி தான் அமேரிக்கா வந்த நோக்கத்தினை சி.ஐ.ஏ அதிகாரிகளுக்கு தெளிவாகக் கூறிவிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உதாரணத்தில் இருந்து என்ன தெரிகின்றது மனிதன் தனித்து வாழ முடியாத ஒரு ஜந்து. தொடர்பாடல் இல்லா விட்டால் மீண்டும் மனிதன் கற்காலத்திற்கு போய்விடுவான் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அதனால காலாகாலத்திற்கு அம்மாவிற்கோ மனைவியிற்கோ யாராவது நீங்க விரும்புபவர்களிற்கு கடிதம், மின்னஞ்சல் அட்லீஸ் ஒரு காலாவது போட மறக்காதீங்க!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115544716144151682?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115544716144151682/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115544716144151682' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115544716144151682'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115544716144151682'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/communication.html' title='தொடர்பாடல் ஒரு அறிமுகம்! (Communication)'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115538719103614531</id><published>2006-08-12T18:16:00.000+05:30</published><updated>2006-08-23T15:01:09.283+05:30</updated><title type='text'>உலகின் முதலாவது தமிழர் வான்படை களத்தில் இறங்கியது!</title><content type='html'>யாழ். பலாலி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் விமானத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.&lt;br /&gt;பலாலி படைத்தளம் மீது வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் விடுதலைப் புலிகள் தங்களது விமானம் மூலம் ரொக்கெட்டுக்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.&lt;br /&gt;இத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;இந்த விமானத் தாக்குதலைத் தொடர்ந்து பலாலி படைத்தளத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்தி வந்த எறிகணைத் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;"எமது தாயகத்தையும் மக்களையும் பாதுகாக்க எமது முப்படையினரையும் நாம் பயன்படுத்துவோம்" என்று விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன் அறிவித்துள்ளார்.&lt;br /&gt;சிறிலங்கா இராணுவத்தினரின் முன்னரங்க நிலைகளையொட்டிய இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் உள்ள பொதுமக்கள் இடம்பெயர்ந்து செல்லுமாறு விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான புலிகளின் குரல் வேண்டுகோள் விடுத்து வருகிறது.&lt;br /&gt;எழுதுமட்டுவாள், புலோப்பளை, கிளாலி, கொடிகாமம், கச்சாய், வரணி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் 1 கிலோ மீற்றர் தூரம் இடம்பெயர்ந்து செல்லுமாறு வேண்டுகோள் புலிகளின் குரல் வானொலியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115538719103614531?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115538719103614531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115538719103614531' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115538719103614531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115538719103614531'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_12.html' title='உலகின் முதலாவது தமிழர் வான்படை களத்தில் இறங்கியது!'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115519004136888031</id><published>2006-08-10T11:37:00.000+05:30</published><updated>2006-08-11T22:29:45.070+05:30</updated><title type='text'>படித்ததில் பிடித்தது: ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?</title><content type='html'>&lt;a href="http://piditthathu.blogspot.com/2006/08/blog-post.html#links"&gt;படித்ததில் பிடித்தது: ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?&lt;/a&gt;&lt;br /&gt;சிறுகதை எழுத விரும்பும் ஆசாமிகள் படிக்க வேண்டிய பதிவு!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115519004136888031?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115519004136888031/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115519004136888031' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115519004136888031'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115519004136888031'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_115519004136888031.html' title='படித்ததில் பிடித்தது: ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115518945727601632</id><published>2006-08-10T11:26:00.000+05:30</published><updated>2006-08-18T02:12:11.603+05:30</updated><title type='text'>இலங்கை அரசின் படைப்பல விபரங்கள்</title><content type='html'>&lt;p&gt;தம்மிடம் 95 ஆயிரம் இரணுவத்தினர் உள்ளதாகவும்&lt;/p&gt;  &lt;p&gt;அந்த இராணுவத்தில் &lt;/p&gt;  &lt;p&gt;24 காலாட்படை பிரிக்கேட்கள் &lt;/p&gt;  &lt;p&gt;15 ஆயிரம் எஸ்.எல்.என்.ஜி என்ற ஊர்காவல்படை &lt;/p&gt;  &lt;p&gt;22 பட்டாலியன்கள் உள்ளதாகவும் சிங்கள இராணுவம் தெரிவிக்கின்றது.&lt;/p&gt;  &lt;p&gt;தமது இராணுவத்திடம் &lt;/p&gt;  &lt;p&gt;ரி-55 ரக செக் டாங்கிகள் 65 உம்&lt;/p&gt;  &lt;p&gt;சீன இலகு டாங்கிகள் உக்ரெய்ன் கவசப் படைத் தாக்குதல் பி.எம்.பி ஊர்திகள்,  பிரிட்டனின் சலாடின் கவச வாகனங்கள் என்பன 100 உம்&lt;/p&gt;  &lt;p&gt;பிரிட்டன் தயாரிப்பு சராசென், தென்னாபிரிக்க பவல், சீன ரக 63, ரஸ்ய பி.ரி.ஆர் -  152, பி.ரி.ஆர் - 80 ஏ ரக கவசத்துருப்புக் காவிகள் 180 உம்&lt;/p&gt;  &lt;p&gt;130 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள - 12&lt;/p&gt;  &lt;p&gt;152 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள் - 33&lt;/p&gt;  &lt;p&gt;122 மில்லி மீற்றர் ஆட்டிலெறிகள் - 16&lt;/p&gt;  &lt;p&gt;கட்யுசா ஆர்.எம் ரக 70 பல்குழல் எறிகணை செலுத்திகள் &lt;/p&gt;  &lt;p&gt;இலகு விமான எதிர்ப்புப் பீரங்கிகள் - 40&lt;/p&gt;  &lt;p&gt;எறிகணை மோட்டார்கள் மற்றும்&lt;/p&gt;  &lt;p&gt;80 ஏ.ரி ரக உந்துகணை செலுத்திகள் - 420&lt;/p&gt;  &lt;p&gt;உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;  &lt;p&gt;பிரிட்டன், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மலேசியா, அமெரிக்கா, இந்தியப் படைகளின்  பயிற்சிகளும் &lt;/p&gt;  &lt;p&gt;1984 இல் இஸ்ரேலின் சபாக் பாதுகாப்புப் பிரிவின் பயிற்சிகளும் தமது படைகளால்  பெறப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.&lt;/p&gt;  &lt;p&gt;தமது விமானப்படையிடம் 10 ஆயிரம் படையினர் உள்ளதாகவும் அது தெரிவிக்கின்றது.&lt;/p&gt;  &lt;p&gt;சீனத் தயாரிப்பு எஃப் - 07 ரக பி.எஸ் விமானங்கள்&lt;/p&gt;  &lt;p&gt;எஃப்.ரி - 07 ரக விமானங்கள் - 05&lt;/p&gt;  &lt;p&gt;எஃப்.ரி - ரக விமானங்கள் - 02&lt;/p&gt;  &lt;p&gt;ரஸ்யாவின் மிக் - 27 ரக விமானங்கள் - 04&lt;/p&gt;  &lt;p&gt;கிபீர் ரி.சி - 02 ரக மற்றும் கிபீர் சீ - 07 ரக விமானங்கள் - 13&lt;/p&gt;  &lt;p&gt;ரஸ்யத் தயாரிப்பு எம்.ஐ - 24 வி ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் - 06&lt;/p&gt;  &lt;p&gt;எம்.ஐ - 35 பீ ரக தாக்குதல் உலங்குவானூர்திகள் - 02&lt;/p&gt;  &lt;p&gt;பெல் - 206, பெல் - 212 மற்றும் பெல் - 214 ரக உலங்குவானூர்திகள் - 23&lt;/p&gt;  &lt;p&gt;எம்.ஐ - 17 மற்றும் எம்.ஐ - 171 ரக துருப்புக்காவி உலங்குவானூர்திகள் - 11&lt;/p&gt;  &lt;p&gt;பீச் - 200 ரக விமானங்கள் - 04&lt;/p&gt;  &lt;p&gt;வை - 12 ரக விமானங்கள் - 04&lt;/p&gt;  &lt;p&gt;அன்ரனோவ் - 32 பி ரக துருப்புக்காவி விமானங்கள் - 07&lt;/p&gt;  &lt;p&gt;அன்ரனோவ் - 24 ரக விமானங்கள் - 04&lt;/p&gt;  &lt;p&gt;சி-130 கே துருப்புக்காவி ரக விமானங்கள் - 02&lt;/p&gt;  &lt;p&gt;எச்.எஸ் - 748 மற்றும் செஸ்னா - 421 விமானங்கள் - 03&lt;/p&gt;  &lt;p&gt;தொலை இயக்கி வேவு விமானம் - 01&lt;/p&gt;  &lt;p&gt;பி.ரி - 06, சி.ஜே - 06, செஸ்னா - 150, எஸ்.எஃப் - 260, ரி.பி. விமானங்கள்  விமானப்படையிடம் உள்ளன என்று சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.&lt;/p&gt;  &lt;p&gt;இவற்றில் பெரும்பாலானவை நம்பகமான பறப்புக்குரியனவாக இல்லாததால் மிகச் சில  விமானங்களே பயன்பாட்டில் உள்ளன.&lt;/p&gt;  &lt;p&gt;கடற்படையிடம் 18 ஆயிரம் படையினர் உள்ளனர்.&lt;/p&gt;  &lt;p&gt;கடற்படையிடம் 50 சுற்றுக்காவல் கலங்கள் உள்ளன. &lt;/p&gt;  &lt;p&gt;இவற்றில் சீனாவின் லுசான் கிளாஸ், ஹைசுய் கிளாஸ், சங்காய் - 02 கிளாஸ், டோறா  வகையில் கலங்கள் உள்ளன.&lt;/p&gt;  &lt;p&gt;அத்துடன் அமெரிக்க கரேஜஸ் கப்பல், இந்திய சுகன்யா கிளாஸ் கப்பல் என்பனவும் &lt;/p&gt;  &lt;p&gt;தரையிறக்கக் கப்பல்களும் தம்மிடம் உள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கின்றது.&lt;br /&gt;&lt;/p&gt; &lt;p&gt;நன்றி : புதினம்.காம்&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115518945727601632?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115518945727601632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115518945727601632' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115518945727601632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115518945727601632'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_115518945727601632.html' title='இலங்கை அரசின் படைப்பல விபரங்கள்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115518833153264216</id><published>2006-08-10T10:56:00.000+05:30</published><updated>2006-10-06T23:24:12.116+05:30</updated><title type='text'>நண்பனின் (தனேஷ்) கவிதை</title><content type='html'>"செருப்பில்லாமல் நடக்கும் போதுதான்&lt;br /&gt;முள் குத்துகிறது,&lt;br /&gt;நீ இல்லாமல் நடக்கும் போதுதான்&lt;br /&gt;வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!"&lt;br /&gt;&lt;br /&gt;"மரணப்பொழுதில்,&lt;br /&gt;என் கண்கள் வாங்கிக்கொண்டு போகும்&lt;br /&gt;கடைசிப் பரிசு&lt;br /&gt;உன் முகமாக இருக்கட்டுமே!"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் : போ! போ! போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காரியம் பண்ணிட்டுப்போ&lt;br /&gt;நீ : என்ன?&lt;br /&gt;நான் : அதான் ........ &lt;span style="font-weight: bold;"&gt;காரியம்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;எனது பல்கலைக்கழக நண்பனின் காதல் கவிதை இங்கே அரங்கேறுகின்றது....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115518833153264216?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115518833153264216/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115518833153264216' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115518833153264216'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115518833153264216'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_10.html' title='நண்பனின் (தனேஷ்) கவிதை'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115501688144040472</id><published>2006-08-08T11:24:00.000+05:30</published><updated>2006-10-08T03:27:17.153+05:30</updated><title type='text'>கணணி ஆணா? பெண்ணா?</title><content type='html'>&lt;p&gt;அண்மையில் என் நண்பனைக் கண்ட போது அவனிடம் சாதாரணமாக கேட்டேன். &lt;em&gt;"டேய் மச்சான்! கம்பியூட்டர் ஆணா? பெண்ணா?".&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;சிறிது நேரம் யோசித்தபின் அவன் சொன்னான். "&lt;em&gt;அது பெண்ணடா மச்சி"&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;எனக்கு தலைகால் புரியாத கோவம். இப்படி ஒரு வினைத்திறன் மிக்க இயந்திரத்ததை பெண் என்று கூறுவதா???&lt;/p&gt;&lt;p&gt;அப்போ அவன் என் ஆதங்கத்ததைப் புரிந்து கொண்டு அதற்கான காரணத்தைக் கூறினான்&lt;/p&gt;&lt;ol&gt;&lt;li&gt;இதனுடன் பழக ஆரம்பிப்பது கடினம் ஆரம்பித்து விட்டால் நிறுத்த முடியாது&lt;/li&gt;&lt;li&gt;இது பல பிரைச்சனைகளைத் தீர்க்க உதவும் ஆனால் இதுவே தலையாய பிரைச்சனையாய் இருக்கும்.&lt;/li&gt;&lt;li&gt;புது மாடல்களின் வரவால் பழைய மாடல்களின் மவுசு, விலை அதிரடியாகக்குறையும்.&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;p&gt;இப்போ நான் அமைதியாகிவிட்டேன் அருமையான வாதம். என்னால் மறுத்துப் பேசமுடியவில்லை......&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;உண்மைகள் கசப்பானவை&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115501688144040472?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115501688144040472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115501688144040472' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115501688144040472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115501688144040472'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_08.html' title='கணணி ஆணா? பெண்ணா?'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115459931043054674</id><published>2006-08-03T15:29:00.000+05:30</published><updated>2006-08-03T18:12:34.986+05:30</updated><title type='text'>மூதூரில் அப்பாவி முஸ்லிம்கள் கொலை</title><content type='html'>நன்றி புதினம்.காம்&lt;br /&gt;மூதூர் அரபுக்கல்லூரியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் அங்கிருந்த பத்து முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை நண்பகல் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மூதூர் பகுதியில் நேற்று முன்தினம் சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்ததை அடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்த சுமார் ஒன்பதாயிரம் முஸ்லிம் மக்கள் மூதூர் அரபுக்கல்லூரி மற்றும் பள்ளிவாசல்களில் தஞ்சம் புகுந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு செறிந்திருந்த மக்கள் மீது வீழ்ந்து வெடித்த சிறிலங்காப் படையினரின் எறிகணைகளால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மக்களின் சரியான விவரம் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை, மூதூர் இறங்குதுறை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் கடும் சமர் நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115459931043054674?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115459931043054674/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115459931043054674' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115459931043054674'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115459931043054674'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post.html' title='மூதூரில் அப்பாவி முஸ்லிம்கள் கொலை'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115451474358855438</id><published>2006-08-02T16:01:00.000+05:30</published><updated>2006-08-02T22:21:03.876+05:30</updated><title type='text'>திருகோணமலை அதிர்கின்றது</title><content type='html'>சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மூதூர் நகர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருகோணமலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணி முதல் தொடர்ச்சியாக இச்சமர் நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருகோணமலை துறைமுகப் பிரதேசத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூதூர் இறங்குதுறையைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அதனைத் தொடர்ந்து முன்னேறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழீழ விடுதலைப் புலிகளின் சம்பூர் முன்னரங்க காவல் நிலைகளிலிருந்து 800 மீற்றர் தொலைவில் உள்ள சிங்கள இராணுவத்தின கட்டைப்பறிச்சான் மற்றும் பலாத்தோப்பு, பச்சானூர் ஆகிய முகாம்கள் தகர்க்கப்பட்டு சிங்கள இராணுவத்தினர் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து காந்திநகர், பலாத்தோப்பு, தோப்பூர், செல்வநகர் ஆகிய சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மூதூர் பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது மகிந்தபுரம் பகுதியில் மோதல் நடைபெற்று வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான சம்பூரில் சிங்கள விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் குண்டு வீசி வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் மாவிலாறு அணைக்கட்டை ஆக்கிரமிப்பதற்காக கல்லாறு பகுதியில் நடத்தி வந்த மோதலை சிங்கள இராணுவம் கைவிட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;திருமலை சமரினால் திருகோணமலை துறைமுகத்தில் உள்ள சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான எண்ணெய் கிடங்குகள் மற்றும் இந்திய பெற்றோலிய நிறுவனத்திடம் தற்போதும் கைவசம் உள்ள எண்ணெய்க் குதங்கள் ஆகியவற்றுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று சிறிலங்கா பெற்றோலியத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;Thanks : Puthinam.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115451474358855438?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115451474358855438/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115451474358855438' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115451474358855438'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115451474358855438'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/08/blog-post_02.html' title='திருகோணமலை அதிர்கின்றது'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115374288929056199</id><published>2006-07-24T17:37:00.000+05:30</published><updated>2006-07-31T01:14:49.870+05:30</updated><title type='text'>NanoTechnology - நனோதொழில்நுட்பம்</title><content type='html'>எனது பொறியியல் பீட நண்பர்களுடன் பேசும் போது ஏதோ நனோ டெக்னாலஜி என்று பேசிக்கொண்டனர். எனக்கு அது என்ன என்று புரியவில்லை. என்ன என்று கேட்டபோது அவர்கள் “உங்களமாதிரி கம்பியூட்டரோட குப்பகொட்டப்போற பசங்களுங்க அதெல்லாம் தேவையில்லை. நீ போய் பேசாம ஜாவாவை வைத்து ஏதாவது பண்ணப்பாரு”. &lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வம் தாங்காது நான் இணையத்தில் கிண்டியதில் கிடைத்த விடயம் இவை. சத்தியமாக இது ஆழமான கட்டுரையாக எனக்கு தோன்றவில்லை. இங்கு நனோ டெக்னாலஜி பற்றிய ஓர் அடிப்படை அறிவை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்புகின்றேன். மொழி எக்காரணம் கொண்டும் தமிழர்களிற்கு தடைக்கல்லாக இருக்கக் கூடாது என்பதே என்விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;நனோ டெக்னாலாஜி எனப்படுவது வடிவமைப்பு, பண்பு, தயாரிப்பு மற்றும் பிரையோக வடிவமைப்புகள், கருவிகள் என்பவற்றை நனோ அளவிடையில் கையாள்வதே. ஒரு நனோ மீற்றர் என்பது எட்டு தொடக்கம் பத்து வரையான அணுக்களின் சேர்க்கையாக அமைக்கின்றன. சாதாரணமாக மனித தலைமுடி 70,000 முதல் 80,000 நனோ மீற்றர் தடிப்புடையது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;நனோ தொழில் நுட்பம் என்பது உண்மையிலேயே நனோ தொழல் நுட்பங்கள் என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். காரணம் நனோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், இரசாயணவியல், பெளதீகவியல், அல்லது ஏதாவது விஞ்ஞாணத் துறை அல்லது இவற்றின் சேர்க்கை போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கருவிகளை சிறிதாக்கும் தேடலில் atomic force microscope (AFM) and the scanning tunneling microscope (STM) போன்ற கருவிகள் விளைவாகக் கிடைத்தன. இவை குளப்பமானதும் வினைத்திறனானதுமமான electron beam lithography உடன் சேர்ந்து அணுக்களை ஒழுங்கு படுத்தவும் அதன் மூலம் அமைப்புகளை உருவாக்கவும் உதவி புரிகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றி முதலில் டிசெம்பர் 29, 1959 ல் பொளதீகவியல் ஆய்வாளர் றிச்சாட் ஃபென்மான் ஒரு உரையை நிகழ்த்தினார். அதன் தலைப்பு "There's Plenty of Room at the Bottom,". இந்த தொழில் நுட்பத்தால் பொளதீகவியல் பிரயோகங்களில் மாற்றம் ஏற்படும் என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. அதாவது புவியீர்ப்பு கொள்கை போன்றவை செயலிழந்து போவதுடன் மேற்பரப்பு இழுவிசை மற்றும் வன்டர்வாலின் கவர்ச்சி என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நனோ தொழில் நுட்பம் என்ற பதம் முதலில் டோக்கியோ விஞ்ஞானப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நொரியோ டாரிகுசி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1980 களில் இந்த கருத்து மேலும் டாக்டர் எரிக் டிரெக்ஸ்லர் என்பவரால் பகுத்தாராயப்பட்டது. இவரே நனோ தொழில் நுட்பத்தை பேச்சுக்கள் மற்றும் புத்தகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;1980 களில் இரண்டு கண்டு பிடிப்புகளுடன் நனோ தொழில் நுட்பம் வளர்ச்சி அடையத்தொடங்கியது.&lt;br /&gt;*cluster science  பிறப்பு&lt;br /&gt;*scanning tunneling microscope (STM) இன் கண்டு பிடிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொழில் நுட்பம் மூலம் வெவ்வேறு பண்புகளையுடைய துணிக்கைகளை ஒன்று சேர்க்க முடிகின்றது உதாரணமாக காந்தவியல், மின்னியல் அல்லது ஒளியியல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். நனோ துணிக்கைகள் தொகையாக கொண்டு வரும் போது அவை தமது பொறியியல் தன்மையைக் காட்டுகின்றன. உதாரணமாக பாரம்பரிய பொலிமரை நனோ தொழில் நுட்பத்தால் உறுதியூட்டப்படலாம். இவற்றை நாம் உலோகங்களிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இதன்காரணமாக பாரமற்ற உறுதியான அமைப்புகள் கிடைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த ஆராய்ச்சி நடைபெறுகின்றது. இது அடுத்த தலைமுறையின் தொழில் நுட்பம் எனக்கருதப்படுவதால் ஆராய்ச்சிகள் மிக இரகசியமாகவே நடைபெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இவைதான் நான் தேடிக்கண்டு பிடித்தது நனோ தொழில் நுட்பம் பற்றிய ஒரு அடிப்படை அறிவை இது உங்களிற்கு வழங்கி இருக்கம் என நம்புகின்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115374288929056199?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115374288929056199/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115374288929056199' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115374288929056199'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115374288929056199'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/07/nanotechnology.html' title='NanoTechnology - நனோதொழில்நுட்பம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115374283346034966</id><published>2006-07-24T17:36:00.000+05:30</published><updated>2006-07-25T20:13:15.330+05:30</updated><title type='text'>இலங்கையின் இலவசக் கல்வித்திட்டம்</title><content type='html'>கிறிஸ்தோபர் வில்லியம் விஜயகோன் கன்னங்கரா இலங்கையின் கல்வித்துறையின் தந்தையாக வர்ணிக்கப்படுகின்றார். இவரே இலங்கையில் இலவசக் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட காரணமாக அமைந்தார். இவர்  அக்டோபர் 14, 1884 ல் பிறந்தார். இவர் அம்பலாங்கொடை வெஸ்லி ஆங்கில உயர் பாடசாலையிலும் பின்பு காலி றிச்மன்ட் கல்லூரியிலும் கல்விபயின்றார். பின்னர் இவர் ஆசிரியராக மொரட்டுவை பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரி போன்ற பாடசாலைகளில் கடமையாற்றினார். சட்டத்துறையில் தகுதிபெற்ற இவர் பின்பு காலியில் சட்டத்தரணியாகக் கடமையாற்றினார். 1919 ல் அரசியலில் நுழைந்து கொண்டார். செப்டெம்பர் 29, 1969 ல் இறைவனடி சோர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை நான் எழுதக்காரணம் இன்று இலங்கையின் கல்வியறிவு இத்தனை பிரைச்சனைக்கு மத்தியிலும் 90 விழுக்காடாக இருப்பதற்கு இவர் செய்த தூரநோக்கான முயற்சியே காரணமாகும். இன்று பாடசாலைமுதல் பல்கலைக்கழகம் வரை இலவசமாக கல்வி வழங்கப்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இலவச கல்விக்கு எதிர்ப்பு கருத்துகளும் கொழும்பைத் தளமாக கொண்டு எழுந்துள்ளதைக் கூறலாம். இதன் விழைவாக கடந்து போன அரசு ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியை அமைக்கப்போய் பின்பு அது பெரிய அரசியல் விடயதானமாகி பின்பு அந்த முயற்சி கைவிடப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் வெளிநாடு சென்று உயர்கல்வி பெறுவதற்காக செலவிடும் பணத்தை இலங்கையிலேயே செலவிட்டால் இலங்கையின் வெளிநாட்டு நாணயம் சேமிக்கப்படும் என்பதே அவர்களின் வாதம். ஆயினும் பின்னர் தனியார் கல்லூரிகள் அரச பல்கலைக்கழகங்களை விட வினைத்திறனாக தொழிற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் நம்மைப்போன்ற பல்கலைக்கழக மாணவர்கள் கடும் வெயிலிலும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தோம். ஏற்கனவே தனியார் பாடசாலைகள் இலங்கையில் வினைத்திறனுடன் இயங்க ஆரம்பித்து விட்டமையையும் இங்கு கூறவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே இத்தனைக்கும் மத்தியில் சில நிறுவனங்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகளை தாம் கற்பிக்கின்றன. இவை தம்மை நிறுவனங்களாக காட்டிக்கொள்வதுடன் கல்லூரிகளாகக் காட்டிக்கொள்வதில்லை. இதற்கு இலங்கைச் சட்டம் அனுமதிக்கின்றது. பெங்களூர், அமேரிக்கா, லண்டன் என நீங்கள் படிக்கப்போகும் பல்கலை பட்டியல் நீள்கின்றது. இவற்றை அப்போ என்ன செய்வார்கள். இதைவிட தனியார் கல்லூரிகளை அனுமதிக்கலாம் தானே?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, சிங்கப்பூரில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆற்றிய ஆற்றும் பணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. இதை இலங்கை அரசியல் வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எதுவாயினும் தூரநோக்கற்ற இலங்கை அரசியல்வாதிகளிடையே கன்னங்கரா போன்ற ஒருவர் கிடைத்தமை இலங்கையரின் அதிட்டமே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115374283346034966?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115374283346034966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115374283346034966' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115374283346034966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115374283346034966'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/07/blog-post_24.html' title='இலங்கையின் இலவசக் கல்வித்திட்டம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115313614202006735</id><published>2006-07-17T16:58:00.000+05:30</published><updated>2006-07-30T17:55:47.223+05:30</updated><title type='text'>.net பிறந்த கதை</title><content type='html'>&lt;IMG SRC="http://www.readify.net/Portals/0/Logo_MSNET.jpg" ALIGN ="CENTER"&gt;&lt;br /&gt;ஆரம்பக் காலகட்டத்தில் நிரலாளர்களிற்கு இயங்கு தளங்கள் பல இருக்காததால் பிரைச்சனை இருக்க வில்லை. தன் பாட்டிற்கு தமக்கு தேவையான இயங்கு தளத்திற்கு நிரல்களை எழுதினார்கள். இணையத்தின் பரவலால் அனைத்து தளங்களிலும் இயங்க கூடிய நிரல்கள் எழுதப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. உதாரணமாக வின்டோஸ், லினக்ஸ், சொலாரிஸ், மக் ஓ ஸ் போன்றவற்றைக் குறிப்பிடலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இணையம் உலகில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதில் இருந்து நிரலாளர்கள் (Programmers) இரண்டு அணியில் பிரிந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;1. வின்டோஸ் சார் நிரலாளர்கள்&lt;br /&gt;2. ஏனைய இயங்கு தளம் சார் நிரலாளர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://west.ilrn.com/media/img/java.gif" ALIGN="LEFT"&gt;&lt;br /&gt;தொன்னூறுகளில் சன் மைக்ரோ சிஸ்டம் இந்தப் பிரைச்சனையை வெற்றிகரமாக அணுகியது. இதன்போது யாவா எனும் மொழி அறிமுகப் படுத்தப்பட்டது. ஜாவாவின் சிறப்பே அனைத்து இயங்கு தளங்களிலும் இயங்கக் கூடிய தன்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;யாவாவின் அதீத வளர்ச்சி வழமை போல மைக்ரோசாஃப்ட்டை கலங்கடித்தது. மென்பொருள் உலகின் முடிசூடா மன்னன் யாவாவை விழ்த்த தன் வழமையான தந்திரத்தைக் கையாண்டது. அதுதாங்க எதிரியின் பலத்தையே தன்பலமாக மாற்றுதல். அப்பட்டமாகச் சொன்னால் காப்பி அடித்தல். &lt;br /&gt;&lt;br /&gt;1998 ல் மைக்ரோசாப்ட் Programming Architecture ஐ இரகசியமாகத் தயாரிக்கத் தொடங்கியது. பிற்காலத்தில் இது NGWS (Next Generation Windows Service) எனப் பெயரிடப் பட்டது. முயற்சிகள் யாவும் இரகசியமாகவே நடைபெற்றன. தற்போது இந்த NGWS ஐ .net எனப் பெயரிட்டுள்ளனர். 2000 ஜுலை யில் மைக்ரோசாப்ட் .நெட் பற்றி உத்தியோக பூர்வமாக அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;.நெட்டில் யாவாவைப் (யாவாவில் இன்டபிரிடர் முறை பயன் படுகின்றது) போலல்லாமல் கம்பைலர் பயன் படுகின்றது இதனால் .நெட் செயலிகள் யாவா செயலிகளைவிட வினைத்திறனாக செயற்படக் கூடியன. இதைவிட யாவாவைப் போல சிறப்பாக நினைவக முகாமைத்துவத்தைச் (Memory Management) செய்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;யாவாவின் (JVM) Java Virtual Machine போல .net செயலிகள் இயங்க .நெட் ஃபிரேம்வேர்க் தேவைப்படும். இது மைக்ரோசாப்டின் தளத்தில் இலவசமாக இறக்கிக் கொள்ளலாம். &lt;br /&gt;&lt;br /&gt;.net ஃபிரேம்வேர்க் இயங்கு தளத்திற்கும் செயலிக்கும் இடையில் ஒரு ஊடகமாக தொழிற்படுகின்றது. அதாவது நினையுங்கள் உங்களுக்கு தமிழ் தெரியும் ஆனால் சிங்களம் தெரியாது. உங்கள் சிங்கள நண்பனுடன் பேச என்ன செய்வீர்கள். ஒரு மொழி பெயர்ப்பாளர் தேவை. அந்த மொழி பெயர்ப்பாளர் நீங்கள் பேசும் தமிழை சிங்களத்திற்கும் நண்பன் பேசும் சிங்களத்தை தமிழுக்கும் மொழிபெயர்ப்பான். .net ஃபிரேம்வேர்க்கும் இதையே செய்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு முக்கியமான பிரைச்சனை ஒன்று இருக்கின்றது. சோர்ஸ் கோடை மீள பெறுவது இலகுவானது ஆகும். அதாவது நிரலாளரால் வழங்கப்படும் இடைநிலை பயிலை மீள சோர்ஸ் கோடாக மாற்றிக் கொள்ளலாம் (Reverse Engineering) இதனால் பதிப்புரிமைப் பிரைச்சனை ஏற்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;.net Framework பதிப்புகள்&lt;br /&gt;• பீட்டா பதிப்பு நவம்பர் 2000&lt;br /&gt;• 1.0 ஜனவரி 2002&lt;br /&gt;• 1.1 ஏப்ரல் 2003&lt;br /&gt;• 2.0 2005 &lt;br /&gt;&lt;br /&gt;விசுவல் ஸ்டூடியோ .net பதிப்புகள்&lt;br /&gt;• பீட்டா பதிப்பு நவம்பர் 2000&lt;br /&gt;• VS.NET 2002 பெப்ரவாரி 2002&lt;br /&gt;• VS.NET 2003 ஏப்ரல் 2003&lt;br /&gt;• VS.NET 2005&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115313614202006735?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115313614202006735/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115313614202006735' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115313614202006735'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115313614202006735'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/07/net.html' title='.net பிறந்த கதை'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115268928498722119</id><published>2006-07-12T12:43:00.000+05:30</published><updated>2006-08-11T22:40:59.203+05:30</updated><title type='text'>சேவிங் பிரைவேற் றியான் (1998) திரைவிமர்சனம்</title><content type='html'>நாம் நாளாந்தம் பல திரைப் படங்களைப் பார்க்கின்றோம் ஆனாலும் சில திரைப்படங்களே மனதில் நச்சென்று பதிந்து விடுகின்றன. இதற்கு காரணம் கதையமைப்பு, தொகுப்பு, இயக்கம், இசை, ஒளியமைப்பு என அனைத்து காரணிகளும் சிறப்பாக அமையவேண்டும். இவ்வாறு அனைத்தும் சிறப்பாக அமைந்து அடிமனதை வருடிச்செல்லும் திரைப்படமே ஹொலிவூட்டின் தயாரிப்பான சேவிங் ப்ரைவேற் றியான் (1998).&lt;br /&gt;&lt;br /&gt;இத் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பில்பேர்க். இவரைப் பற்றி சொல்லத்தேவையில்லை யுராசிக்பார்க், ஏ ஐ, வோர் ஒவ் த வேல்ட், மைனோரிட்டி ரிப்போர்ட் போன்ற திரைப்படங்கள் மூலம் முழு உலகையும் மெய் சிலிர்க்க வைத்த இயக்குனர் நாயகம். திரைப்படத்தின் நாயகன் டாம் ஹாங். இவரும் பிரபலமான ஹொலிவூட் நட்சத்திரம். தற்போது வெளியாகி வசூலில் சக்கைபோடும் த டா வின்சி கோட் எனும் திரைப்படத்தின் நாயகனும் இவரே!.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://images.movieeye.com/store/images/savingprivateryan.jpg" ALIGN="LEFT"&gt;&lt;br /&gt;இரண்டாம் உலகயுத்தம் வரலாற்றிலே மறக்கப்பட முடியாத யுத்தம். இந்த போரினால் உலக நாடுகளின் எல்லைக்கோடுகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டது, பல கோடான கோடி மக்கள் தமது தாயகம் விட்டுப் புலம் பெயர வைத்தது. உலக வல்லரசான பிருத்தானியா தன் நாமத்தை றுசியாவிடமும் அமேரிக்காவிடமும் பறிகொடுத்தது. இதுவே உலகம் சந்தித்த இறுதியான பயங்கர யுத்தம். இந்த திரைப்படத்தின் கதையும் இரண்டாம் உலக யுத்தத்தின் முக்கியமான இறுதி கணங்களை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.tompgalvin.com/lists/photos/lists_20030501_12.jpg" ALIGN="CENTER"&gt;&lt;br /&gt;திரைப்படத்தின் ஆரம்பம் காற்றிலே படபடக்கும் அமேரிக்க தேசியக் கொடியுடன் ஆரம்பிக்கின்றது. ஒரு வயோதிபர் போர் நினைவாலயத்தில் தன் நிலை மறந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கல்லறைகளுடாக நடப்பதையும், பின்னர் ஓர் இடத்தில் உட்கார்ந்து உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுவதையும் அவரை தேற்றும் உறவினர்களையும் காட்டுவதுடன் படம் மெல்ல மெல்ல வேகம் கொள்ளத் தொடங்குகின்றது. அந்த வயோதிபரின் நினைவலைகளுடன் எம்மையும் இயக்குனர் 1944 ம் ஆண்டிற்கு அழைத்துச் செல்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நினைவுகள் மயிர் கூச்செறியும் ஒரு தரையிறக்கத்துடன் ஆரம்பிக்கின்றது. கடல் அலைகளைக கிழித்துக் கொண்டு துருப்புக் காவிகள் விரைகின்றன. சில நிமிடங்களில் தரையிறக்கம் என் படகோட்டி அறிவிக்கின்றான். கடற் பயணத்தின் கடுமை தாங்க முடியாமல் சில வீரர்கள் சத்தி (வாந்தி) எடுக்கின்றனர். காப்டன் மில்லர் (டாம் ஹாங்) தலமையில் தரையிறக்கம் ஆரம்பிக்கின்றது. நோர்மாண்டியின் ஒமாகா கடற்கரையில் அமேரிக்க நேசப் படைகள் தரையிறங்க முயற்சி செய்வதையும் அதை தடுக்க நாசிக்கள் செய்யும் பதில் தாக்குதலையும் அழகாக படம் பிடித்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் அமேரிக்க வீரர்கள் தரையிறங்க முடியுமா எனும் ஒரு கேள்வி நம் மனதில் எழுவதைத் தடுக்க முடியாது. போர் களத்தின் ஒவ்வொரு கட்டமும் குறிப்பாக காயமடைந்த வீரர்கள் படும் அவலத்தையும் பார்க்கும்போது கண்களை மூடிக்கொண்டு விடவேண்டும் போல் இருக்கும். இந்த தரையிறக்கத்தை நடத்துவதுதான் மிகப் பெரிய காரியம் என நினைத்திருந்த கப்டன் மில்லருக்கு இதைவிட பெரிய ஒரு பணி தன்மேல் விழப் போகின்றது என்பதைத் தெரிந்து வைத்திருக்க சந்தர்ப்பம் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதே வேளையில் நான்கு ஆண் பிள்களின் தாயார் தன் மூன்று புதல்வர்களை கிட்டத்தட்ட ஒரே காலப் பகுதியில் இழந்து விடுகின்றாள். தற்செயலாக இந்த தகவலை வீரர்களின் மரணம் பற்றி அறிவிப்பு செய்யும் பகுதியில் கண்டறிகின்றனர். ஒரே நேரத்தில் தாய் தன் மூன்று பிள்ளைகளையும் இழந்து விட்ட  காரணத்தால் நான்காவது மகனை (றியான்) போர்களத்திலிருந்து மீட்டு வந்து தாயிடம் ஒப்படைப்பதாக இராணுவ மேலிடம் முடிவு செய்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பணிக்கு கப்டன் மில்லர் தேர்ந்து எடுக்கப்படுகின்றார். கப்டன் மில்லர் தலமையில் எட்டு வீரர்களைக் கொண்ட படை அணி ஒன்று புறப்படுகின்றது. எதிரியின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கும் றியானை கப்டனும் அவரது சகாக்களும் தமக்கு கிடைக்கும் துப்புக்களைப் பயன்படுத்தி தேடவிழைகின்றனர். நேசப் படைகள் ஒமாகா கடற்கரையிலேயே நிலைகொண்டிருக்கும் வேளையில் எதிரிகளின் எல்லையை ஊடறுத்து மில்லரும் அவரது படையணியும் முன்னேறுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;நேரம் செல்லச்செல்ல நாமும் மில்லரின் படையனியும் ஏதோ ஒரு பிணைப்பால் இணைக்கப் பட்டு விடுகின்றோம். பல கஷ்டங்களினூடு செல்லும் அவர்கள் துன்பங்களில் அழும்போது நாமும் அழுகின்றோம், சிரிக்கும் போது நாமும் சிரிக்கின்றோம். இதே வேளை ஒரு தனி மனிதனுக்காக எமது உயிரை பணயம் வைக்க வேண்டுமா என ஏனைய வீரர்கள் குழம்புகின்றனர். இந்த இடத்திலேயே கப்டன் மில்லரின் ஆளுமையை அழகாக காட்டப் பட்டுள்ளது. மற்றய வீரர்கள் வேண்டாம் எனும் போது அதை மறுத்து தான் எடுக்கும் முடிவுகளை ஏனைய வீரர்களை ஏற்றுக் கொள்ளச் செய்யும் விதம் அருமையாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://images.joblo.com/picsavingprivateryan.jpg" ALIGN="LEFT"&gt;&lt;br /&gt;றியானை சந்தித்தார்களா இல்லையா என்பதும் எத்தளை வீரர்கள் தாயகம் திரும்புகின்றார்கள் என்பதுமே மிகுதிக் கதை. முன்னைய பகுதிக்கு எவ்விதத்திலும் குறைந்து விடாமல் பின்னய பகுதியும் மிகப் பரபரப்பாகவே நகர்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு பேசிவிட்டு திரையின் பின்னணியில் நடந்ததைப் பற்றி பேசாது விடின் அது அடுக்காது. இங்கு பயன் படுத்துவதற்காக துப்பாக்கிகள் மற்றும் சுடுகலன்களை இங்கிலாந்து மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளில் இருந்து பெற்றுக்கொண்டனர். இவை அனைத்தும் கிட்டத்தட்ட உலக யுத்தம் இரண்டு காலப்பகுதியைச் சேர்ந்ததே.  இதைவிட உடைகளிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். ஆயிரக்கணக்கில் படத்திற்காக இராணுவச் சீர் உடைகளும் காலணிகளும் தயார் செய்யப்பட்டதோடு அவை போர்களத்தில் பாவிக்கப்பட்டவை போன்ற தோற்றம் பெற விஷேட பொறிமுறைகளிற்கு உட்படுத்தப்பட்டது. டோம் ஹாங் மற்றும் அவருடன் நடிப்பவர்கட்கு இராணுவ பயிற்சி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவர்களிற்கு இராணுவப் பயிற்சி வழங்கிய முன்னாள் இராணுவ அதிகாரி கருத்து தெரிவிக்கையில் நடிகர்கள் யாவரும் பயிற்சிக்காக சாதாரண இராணுவ வீரன் போல் நடத்தப்பட்டனர். இவர்கள் சேற்றிலே உருண்டார்கள், முள்ளுக் கம்பிகளூடாக தவள்ந்தார்கள் எனக் குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு காட்சியும் அங்குலம் அங்குலமாக கதைக்கேற்றவாறு அழகாக படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த அருமையான படம் என்னை மட்டுமல்ல உங்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை. இதனால் தான் என்னவோ பல ஒஸ்கார் விருதுகளையும் இந்தத் திரைப்படம் தட்டிக்கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இதுவே என்னைக் கவர்ந்த ஹொலி வூட் திரைப்படங்களில் இன்றும் முதலிடத்தில் உள்ளது. உணர்வுகளுடன் விளையாடும் எந்தப் பொருளையும் எம்மால் மறக்க முடிவதில்லைதானே???&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115268928498722119?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115268928498722119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115268928498722119' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115268928498722119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115268928498722119'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/07/1998.html' title='சேவிங் பிரைவேற் றியான் (1998) திரைவிமர்சனம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115250584883416335</id><published>2006-07-10T09:59:00.000+05:30</published><updated>2006-07-13T10:37:33.256+05:30</updated><title type='text'>100 கணணி குறுக்கு வழிகள் - Short Cuts</title><content type='html'>CTRL+C (Copy) &lt;br /&gt;CTRL+X (Cut) &lt;br /&gt;CTRL+V (Paste) &lt;br /&gt;CTRL+Z (Undo) &lt;br /&gt;DELETE (Delete) &lt;br /&gt;SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin) &lt;br /&gt;CTRL while dragging an item (Copy the selected item) &lt;br /&gt;CTRL+SHIFT while dragging an item (Create a shortcut to the selected item) &lt;br /&gt;F2 key (Rename the selected item) &lt;br /&gt;CTRL+RIGHT ARROW (Move the insertion point to the beginning of the next word) &lt;br /&gt;CTRL+LEFT ARROW (Move the insertion point to the beginning of the previous word) &lt;br /&gt;CTRL+DOWN ARROW (Move the insertion point to the beginning of the next paragraph) &lt;br /&gt;CTRL+UP ARROW (Move the insertion point to the beginning of the previous paragraph) &lt;br /&gt;CTRL+SHIFT with any of the arrow keys (Highlight a block of text) &lt;br /&gt;SHIFT with any of the arrow keys (Select more than one item in a window or on the desktop, or select text in a document) &lt;br /&gt;CTRL+A (Select all) &lt;br /&gt;F3 key (Search for a file or a folder) &lt;br /&gt;ALT+ENTER (View the properties for the selected item) &lt;br /&gt;ALT+F4 (Close the active item, or quit the active program) &lt;br /&gt;ALT+ENTER (Display the properties of the selected object) &lt;br /&gt;ALT+SPACEBAR (Open the shortcut menu for the active window) &lt;br /&gt;CTRL+F4 (Close the active document in programs that enable you to have multiple documents open simultaneously) &lt;br /&gt;ALT+TAB (Switch between the open items) &lt;br /&gt;ALT+ESC (Cycle through items in the order that they had been opened) &lt;br /&gt;F6 key (Cycle through the screen elements in a window or on the desktop) &lt;br /&gt;F4 key (Display the Address bar list in My Computer or Windows Explorer) &lt;br /&gt;SHIFT+F10 (Display the shortcut menu for the selected item) &lt;br /&gt;ALT+SPACEBAR (Display the System menu for the active window) &lt;br /&gt;CTRL+ESC (Display the Start menu) &lt;br /&gt;ALT+Underlined letter in a menu name (Display the corresponding menu) &lt;br /&gt;Underlined letter in a command name on an open menu (Perform the corresponding command) &lt;br /&gt;F10 key (Activate the menu bar in the active program) &lt;br /&gt;RIGHT ARROW (Open the next menu to the right, or open a submenu) &lt;br /&gt;LEFT ARROW (Open the next menu to the left, or close a submenu) &lt;br /&gt;F5 key (Update the active window) &lt;br /&gt;BACKSPACE (View the folder one level up in My Computer or Windows Explorer) &lt;br /&gt;ESC (Cancel the current task) &lt;br /&gt;SHIFT when you insert a CD-ROM into the CD-ROM drive (Prevent the CD-ROM from automatically playing) &lt;br /&gt;Dialog Box Keyboard Shortcuts &lt;br /&gt;CTRL+TAB (Move forward through the tabs) &lt;br /&gt;CTRL+SHIFT+TAB (Move backward through the tabs) &lt;br /&gt;TAB (Move forward through the options) &lt;br /&gt;SHIFT+TAB (Move backward through the options) &lt;br /&gt;ALT+Underlined letter (Perform the corresponding command or select the corresponding option) &lt;br /&gt;ENTER (Perform the command for the active option or button) &lt;br /&gt;SPACEBAR (Select or clear the check box if the active option is a check box) &lt;br /&gt;Arrow keys (Select a button if the active option is a group of option buttons) &lt;br /&gt;F1 key (Display Help) &lt;br /&gt;F4 key (Display the items in the active list) &lt;br /&gt;BACKSPACE (Open a folder one level up if a folder is selected in the Save As or Open dialog box) &lt;br /&gt;m*cro$oft Natural Keyboard Shortcuts &lt;br /&gt;Windows Logo (Display or hide the Start menu) &lt;br /&gt;Windows Logo+BREAK (Display the System Properties dialog box) &lt;br /&gt;Windows Logo+D (Display the desktop) &lt;br /&gt;Windows Logo+M (Minimize all of the windows) &lt;br /&gt;Windows Logo+SHIFT+M (Restore the minimized windows) &lt;br /&gt;Windows Logo+E (Open My Computer) &lt;br /&gt;Windows Logo+F (Search for a file or a folder) &lt;br /&gt;CTRL+Windows Logo+F (Search for computers) &lt;br /&gt;Windows Logo+F1 (Display Windows Help) &lt;br /&gt;Windows Logo+ L (Lock the keyboard) &lt;br /&gt;Windows Logo+R (Open the Run dialog box) &lt;br /&gt;Windows Logo+U (Open Utility Manager) &lt;br /&gt;Accessibility Keyboard Shortcuts &lt;br /&gt;Right SHIFT for eight seconds (Switch FilterKeys either on or off) &lt;br /&gt;Left ALT+left SHIFT+PRINT SCREEN (Switch High Contrast either on or off) &lt;br /&gt;Left ALT+left SHIFT+NUM LOCK (Switch the MouseKeys either on or off) &lt;br /&gt;SHIFT five times (Switch the StickyKeys either on or off) &lt;br /&gt;NUM LOCK for five seconds (Switch the ToggleKeys either on or off) &lt;br /&gt;Windows Logo +U (Open Utility Manager) &lt;br /&gt;Windows Explorer Keyboard Shortcuts &lt;br /&gt;END (Display the bottom of the active window) &lt;br /&gt;HOME (Display the top of the active window) &lt;br /&gt;NUM LOCK+Asterisk sign (*) (Display all of the subfolders that are under the selected folder) &lt;br /&gt;NUM LOCK+Plus sign (+) (Display the contents of the selected folder) &lt;br /&gt;NUM LOCK+Minus sign (-) (Collapse the selected folder) &lt;br /&gt;LEFT ARROW (Collapse the current selection if it is expanded, or select the parent folder) &lt;br /&gt;RIGHT ARROW (Display the current selection if it is collapsed, or select the first subfolder) &lt;br /&gt;Shortcut Keys for Character Map &lt;br /&gt;After you double-click a character on the grid of characters, you can move through the grid by using the keyboard shortcuts: &lt;br /&gt;RIGHT ARROW (Move to the right or to the beginning of the next line) &lt;br /&gt;LEFT ARROW (Move to the left or to the end of the previous line) &lt;br /&gt;UP ARROW (Move up one row) &lt;br /&gt;DOWN ARROW (Move down one row) &lt;br /&gt;PAGE UP (Move up one screen at a time) &lt;br /&gt;PAGE DOWN (Move down one screen at a time) &lt;br /&gt;HOME (Move to the beginning of the line) &lt;br /&gt;END (Move to the end of the line) &lt;br /&gt;CTRL+HOME (Move to the first character) &lt;br /&gt;CTRL+END (Move to the last character) &lt;br /&gt;SPACEBAR (Switch between Enlarged and Normal mode when a character is selected) &lt;br /&gt;m*cro$oft Management Console (MMC) Main Window Keyboard Shortcuts &lt;br /&gt;CTRL+O (Open a saved console) &lt;br /&gt;CTRL+N (Open a new console) &lt;br /&gt;CTRL+S (Save the open console) &lt;br /&gt;CTRL+M (Add or remove a console item) &lt;br /&gt;CTRL+W (Open a new window) &lt;br /&gt;F5 key (Update the content of all console windows) &lt;br /&gt;ALT+SPACEBAR (Display the MMC window menu) &lt;br /&gt;ALT+F4 (Close the console) &lt;br /&gt;ALT+A (Display the Action menu) &lt;br /&gt;ALT+V (Display the View menu) &lt;br /&gt;ALT+F (Display the File menu) &lt;br /&gt;ALT+O (Display the Favorites menu) &lt;br /&gt;MMC Console Window Keyboard Shortcuts &lt;br /&gt;CTRL+P (Print the current page or active pane) &lt;br /&gt;ALT+Minus sign (-) (Display the window menu for the active console window) &lt;br /&gt;SHIFT+F10 (Display the Action shortcut menu for the selected item) &lt;br /&gt;F1 key (Open the Help topic, if any, for the selected item) &lt;br /&gt;F5 key (Update the content of all console windows) &lt;br /&gt;CTRL+F10 (Maximize the active console window) &lt;br /&gt;CTRL+F5 (Restore the active console window) &lt;br /&gt;ALT+ENTER (Display the Properties dialog box, if any, for the selected item) &lt;br /&gt;F2 key (Rename the selected item) &lt;br /&gt;CTRL+F4 (Close the active console window. When a console has only one console window, this shortcut closes the console) &lt;br /&gt;Remote Desktop Connection Navigation &lt;br /&gt;CTRL+ALT+END (Open the m*cro$oft Windows NT Security dialog box) &lt;br /&gt;ALT+PAGE UP (Switch between programs from left to right) &lt;br /&gt;ALT+PAGE DOWN (Switch between programs from right to left) &lt;br /&gt;ALT+INSERT (Cycle through the programs in most recently used order) &lt;br /&gt;ALT+HOME (Display the Start menu) &lt;br /&gt;CTRL+ALT+BREAK (Switch the client computer between a window and a full screen) &lt;br /&gt;ALT+DELETE (Display the Windows menu) &lt;br /&gt;CTRL+ALT+Minus sign (-) (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.) &lt;br /&gt;CTRL+ALT+Plus sign (+) (Place a snapshot of the entire client window area on the Terminal server clipboard and provide the same functionality as pressing ALT+PRINT SCREEN on a local computer.) &lt;br /&gt;m*cro$oft Internet Explorer Navigation &lt;br /&gt;CTRL+B (Open the Organize Favorites dialog box) &lt;br /&gt;CTRL+E (Open the Search bar) &lt;br /&gt;CTRL+F (Start the Find utility) &lt;br /&gt;CTRL+H (Open the History bar) &lt;br /&gt;CTRL+I (Open the Favorites bar) &lt;br /&gt;CTRL+L (Open the Open dialog box) &lt;br /&gt;CTRL+N (Start another instance of the browser with the same Web address) &lt;br /&gt;CTRL+O (Open the Open dialog box, the same as CTRL+L) &lt;br /&gt;CTRL+P (Open the Print dialog box) &lt;br /&gt;CTRL+R (Update the current Web page) &lt;br /&gt;CTRL+W (Close the current window) &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்திற்கு மன்னிக்கவும்.....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115250584883416335?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115250584883416335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115250584883416335' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115250584883416335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115250584883416335'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/07/100-short-cuts.html' title='100 கணணி குறுக்கு வழிகள் - Short Cuts'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115234029744969496</id><published>2006-07-08T11:59:00.000+05:30</published><updated>2006-07-09T22:10:15.306+05:30</updated><title type='text'>நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி (Marketing - சந்தைப்படுத்தல்)</title><content type='html'>A model of consumer behavior&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் ஒரு பொருளையோ சேவையையோ ஒரு நுகர்வோன் (Consumer) கொள்வனவு செய்யும் போது அவன் பின்வரும் பொறிமுறைகளிற்கு ஊடாகச் செல்கின்றான். ஆகவே இதை ஒரு மாதிரியாகக் (Model) கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1. பிரைச்சனைகளை அடையாளம் காணல்&lt;br /&gt;2. பிரைச்சனைகளிற்கான தீர்வுகளை ஆராய்தல்&lt;br /&gt;3. தீர்வுகளில் சிறந்ததற்கு முன்னுரிமை&lt;br /&gt;4. கொள்வனவு செய்வதற்கான இறுதி முடிவு&lt;br /&gt;5. கொள்வனவு செய்தல்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உதாரணம் மூலம் மேற்கூறிய படிமுறைகளை அலசுவோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் கடுமையான பசியுடன் வீதியால் நடந்து வருகின்றான் அவனுக்குள்ள பிரைச்சனை பசி. அவன் நோக்கம் இப்போது பசியைப் போக்குவதே.1&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வீதியில் இருந்த ஒரு அசைவக் கடையினுள் நுழைகின்றான். தன் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்றதாக இருக்க கூடிய உணவுப் பண்டங்கள் என்ன என்ன இருக்கின்றன எனப் பார்க்கின்றான். 2&lt;br /&gt;&lt;br /&gt;தன்னிடம் இருக்கும் 50 ரூபாயிற்கு சாதாரண மீன் சாப்பாடு ஒன்றை வாங்குவதே தகும் என எண்ணுகின்றான். 3&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு தடவை யோசித்து தான் எடுத்த முடிவு சரியானது என முடிவு செய்தபின் வெய்டரிடம் மீன் சாப்பாட்டிற்கு ஆடர் செய்கின்றான். 4&amp;5&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படிமுறைகளிற்கூடாக செல்வதற்கு தேவையான நேரம் பொருள் அல்லது சேவையின் (Goods or services) பெறுமதியின் அடிப்படையில் வேறுபடும். உதாரணமாக இரண்டு ரூபாயிற்கு ஒரு சாக்லட் வாங்குவதற்கு ஒரு நுகர்வோன் எடுக்கும் நேரம் சில வினாடிகளே. ஆனால் அதேவேளை 2 கோடி பெறுமதியான ஒரு வீட்டை வாங்குவதானால் அந்த நுகர்வோன் மாதங்கள் அல்லது வருடங்கள் கூட மேற்கூறிய பொறிமுறையினூடு செல்வதற்கு செலவழிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக நுகர்வோனின் கொள்வனவு அவனிற்கு இருக்கும் பிரைச்சனைகளைத் தீர்க்கும் முகமாகவே இருக்கும். பிரைச்சனைகளிற்கான தீர்வுகளையே மக்கள் வாங்குகின்றார்களே தவிர பொருட்களை வாங்குவதில்லை. ஆகவே சந்தைப்படுத்தலில் (Marketing) மக்களின் குறைகளைத் தெரிந்து கொண்டு அவர்களிற்கு பொருத்தமான தீர்வைத் தருவதன் மூலமே சந்தைப் படுத்தலை அதிகரிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களில் பிரைச்சனை இல்லாவிடினும் பிரைச்சனைகள் இருப்பதாக உருவகப் படுத்தப்படுவதைக் காணலாம். இதற்கு சிறந்த உதாரணம் கோகா – கோலா (Coca-Cola). &lt;br /&gt;Coca-Cola அறிமுகம் செய்யப்பட்டபோது அது நுகர்வோரிடையே பிரபல்யம் அடையவில்லை. அதை சுவைத்துப் பார்த்தவர்கள் ஒரு ஓரமாக அதை வீசி விட்டுச் சென்றனர். இந்த நிலையிலேயே கோகா – கோலா கம்பனி ஒரு பிரைச்சனையை உருவாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அது தனது விளம்பரங்களில் எதிர்பாலார் ஒன்றாக சந்திக்கும் போதோ அல்லது இளசுகள் சந்திக்கும் போதோ கோகா – கோலா வை அருந்துவதாக காட்டினர். இப்போது மக்கள் தாம் இளமையானவர்கள் என்று காட்டவும் எதிர் பாலாரிடம் தாம் தற்போதய ஃபஷனைப் பின்பற்றுவதாகக் காட்டவும் கோகா – கோலாவை அருந்தத் தொடங்கினர். இந்த ஃபஷன் காட்டுத் தீ போல உலகம் முழுவதும் பரவிவிட்டது. இன்று அவர்களின் வருடாந்த லாபம் இலங்கை அரசின் வருடாந்த தேசிய உற்பத்தியைவிட அதிகமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விடத்தில் யுனி லீவர்ஸ் எனும் பல் தேசிய கம்பனியைப்பற்றி கூறுதல் தகும். இன்று இவர்கள் லக்ஸ், சண் சில்க், சிக்னல் போன்ற பிரபலமான உற்பத்திகளை வெளியிடுகின்றனர். இவை அனைத்தும் இலங்கையில் கிட்டத்தட்ட 65 விழுக்காடு சந்தையைக் கையில் வைத்திருக்கின்றன. அதாவது ஷம்போ கம்பனிகளின் தயாரிப்புகளை எடுத்தால் யுனிலீவர்ஸ் தயாரிப்பு ஷம்போக்களே சந்தையில் 65 வீதத்தைக் கைக்குள் வைத்துள்ளனர். துரதிஷ்டவசமாக சுதேச கம்பனிகள் தமது உற்பத்திகளிற்கு பெறுமதியை தொடர்ந்து சேர்ப்தில்லை (Keep on adding value) அத்துடன் சந்தை மாற்றங்களை (Dynamic changes in the market) கணக்கில் எடுக்காமல் தான்தோன்றி தனமாக தமது உற்பத்தியை சந்தையில் வெளியிடுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தைப்படுத்தலில் நுகர்வோனின் (Consumers) பிரைச்சனைகளை சரியான முறையில் நாடிபிடித்துப் பார்க்க தவறுவதே பல நிறுவனங்கள் நஷ்டமடையக் காரணம் ஆகும். இதைச் சரியாக செய்வதற்கு அனுபவம் மற்றும் தொலை நோக்குடைய முகாமையாளர்கள் (Managers) அவசியம் என்பதையும் மறுப்பதற்கில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115234029744969496?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115234029744969496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115234029744969496' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115234029744969496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115234029744969496'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/07/marketing.html' title='நுகர்வோர் நடத்தைகளிற்கான மாதிரி (Marketing - சந்தைப்படுத்தல்)'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115234010381032579</id><published>2006-07-08T11:53:00.000+05:30</published><updated>2006-07-10T17:58:15.013+05:30</updated><title type='text'>வடை சுட்டது பாட்டியா? வடையைச் சுட்டது பாட்டியா?</title><content type='html'>ஒரு அழகான காலை நேரம். கிழ் வானிலே சூரியன் உதிக்கத் தொடங்கினான். அடுத்த சில மணித்துளிகளில் பூமி தனது ஆதிக்கத்தில் வரப்போவதை அறிந்த கதிரவன் சற்று ஆணவமாகவே வெப்பக் கதிர்களைப் பரப்பினான். எங்கோ தூரத்திலே தடக் தடக்…… தடக் தடக்……. என இரயில் வண்டி சென்றுகொண்டு இருந்தது. அனைவரும் காலை நேரத்தில் சுறு சுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டனர். வண்டுகள் ரீங்காரமிடத் தொடங்கிவிட்டன. குயில்கள் பாடத் தொடங்கிவிட்டன. மொட்டுக்கள் மலர்ந்து பூவாக புணர் ஜென்மம் எடுத்துவிட்டன. புல்லின நுனியில் இருந்த பனித்துளிகள் கூட தம்மை சிலிர்த்துக்கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் மத்தியில் இராஜ பாட்டை வீதியால் செல்பவர்களிற்கு 4 ம் இலக்க வீட்டிலிருந்து வரும் வடைவாசனையை நுகராமல் செல்லவே முடியவில்லை. என்ன உங்களிற்கும் மணக்கிறதா அந்த உழுந்து வடை?. வாங்கோ உள்ளுக்க போவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே ஒரு காக்கா வடை சுட்டுக்கொண்டு இருந்தது. அந்த காக்கா வடைசுடும் விதமோ அப்பப்பா என்ன ஒரு அலாதி......&lt;br /&gt;&lt;br /&gt;உழுந்து கலவையை கையில் எடுத்து அதில் இலாவகமாக ஒரு ஓட்டைபோட்டு எண்ணெயில் விட்டு எறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“சு.....” வடை பொரியும் சத்தம் சுண்டியிழுத்தது எம்மை மட்டுமல்ல அப்பப்ப காக்காவின் வடையை சூறையாடும் ஒருவருக்கும் தான். &lt;br /&gt;&lt;br /&gt;4 ம் இலக்க வீட்டு கூரையிலே அப்போது ஒரு சத்தம் “தொம்.........”. காக்காவிற்கு புரிந்து விட்டது வந்திருப்து யாரென்று. தனகு கரிய சிறகுகளை பட பட என அடித்தவாறு கரையத் தொடங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;கூரை மேல் இருந்தது யார் எனத் தெரியுமா அதுதாங்க கள்ளப் பாட்டி. அப்போது கூரை மேலிருந்த பாட்டி சடார் எனப் பாய்ந்து போய் 5 ம் இலக்க வீட்டு கூரையின் மேல் அமர்ந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி சென்று விட்டதாக நினைத்த காக்காவும் சந்தோசமாக கவலையில்லாமல் நீராடச் சென்றுவிட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திய பாட்டி குய்................ எனப் பாய்ந்து வந்து காக்காவின் வடையை திருடிக் கொண்டு போய்விட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நேரம் பாய்ந்து பாய்ந்து போன பாட்டி களைப்படைந்து விடவே தன் வாயிலிருக்கும் வடையை சாப்பிட எண்ணினார். அப்போதுதான் பாட்டியுடன் சனி விளையாடத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வழியால் ஒரு கழுதை வந்தது. பத்து நாளாக சாப்பிடாமல் பஞ்சத்தில் அடிபட்டிருந்த குள்ளக் கழுதை அது. பாட்டியின வாயிலிருக்கும் வடையை எப்படியாவது கவருவது என்று தீர்மாணித்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“பாட்டி பாட்டி எங்க ஒரு பாட்டு ஒண்டு பாடு பாக்கலாம்” கழுதை கேட்டது&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நேர யோசனையின் பின்பு பாட்டி தனது பொக்கை வாயினுள் வடையை அடைந்து சாப்பிடத் தொடங்கினார். பின்பு ஒரு ஏப்பம் விட்டவாறே பாடத்தொடங்கினார்..........&lt;br /&gt;&lt;br /&gt;“கண்ணும் கண்ணும் நோக்கியா!&lt;br /&gt;நீ கொள்ளை கொள்ளும் மாபியா&lt;br /&gt;உனக்கு தேவை வடையா&lt;br /&gt;போடாங் கொய்யா....”&lt;br /&gt;&lt;br /&gt;வடையை பெற்றுக் கொள்ள முடியாமல் போன கழுதை அசடு வழிந்தவாறே நம்ம வடிவேல் பாணியில் கூறியது.&lt;br /&gt;“இந்த வயசிலயும் இப்பிடி சிமாட்டா பதில் சொல்லுறியே நீயு&lt;br /&gt; உண்மையிலேயே சுப்பர் கிரானிதான்”&lt;br /&gt;வாடிய முகத்துடன் அந்த இடத்தைவிட்டு கழுதை நகர்ந்தது. பாட்டி சந்தோசத்துடன் காதல் யானை வருகுது ரெமோ பாடலை வாயினுள முணு முணுத்தவாறே மீண்டும் பாய்ந்து பாய்ந்து சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதை சொல்லும் தத்துவம் : அந்நியன் திரைப்படம் பார்த்தால் வடையை மற்றவர்களிடம் இருந்து காப்பாற்றலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115234010381032579?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115234010381032579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115234010381032579' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115234010381032579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115234010381032579'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/07/blog-post_08.html' title='வடை சுட்டது பாட்டியா? வடையைச் சுட்டது பாட்டியா?'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115200453575970300</id><published>2006-07-04T14:36:00.000+05:30</published><updated>2006-07-10T00:45:45.146+05:30</updated><title type='text'>மனித மூளையின் அலைவுக் கோலங்கள்</title><content type='html'>மனித மூளையின் அலைவுக் கோலத்தை ஆராய்ச்சியாளர்கள் நான்கு விதமாகப் வகுக்கின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) டெல்டா நிலை 0.5-3.5&lt;br /&gt;2) தீட்டா நிலை 3.5-7.0&lt;br /&gt;3) அல்பா நிலை 7.0-14.0&lt;br /&gt;4) பீட்டா நிலை 14.0-30.0&lt;br /&gt;&lt;br /&gt;சரி இனி இங்குள்ள ஒவ்வொரு நிலைபற்றியும் ஒரு அலசல் போடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது டெல்டா நிலை. இந்த நிலையிலேயே நாம் நல்ல தூக்கம் போடுகின்றோம். இந்த நிலையில் நம் மூளை ஆழ்ந்த அமைதியான ஓய்வை எடுத்துக்கொள்கின்றது. தொடர்ந்து மனிதன் 72 மணிநேரம் தூங்காமல் விட்டால் என்னாகும் தெரியுமா?. வேறென்ன தெய்வ ஜோதியில் கலக்க வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது தீட்டா நிலை. இதுவே மனிதனிற்கு புத்தாக்கத்தை தூண்டும் நிலையாகும். இதற்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டேபோகலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.pbs.org/wnet/brain/images/index_mid_off_06.jpg" ALIGN="LEFT"&gt;&lt;br /&gt;நியூட்டன் புவியீர்ப்பு பற்றி கண்டு பிடித்தது எப்படி?. ஒரு நாள் அவர் அப்பிள் மரத்தின் கீழ் ஓய்வெடுத்துக்கொண்டு இருந்தபோது ஒரு அப்பிள் நிலத்திலே “டப்” என்று வீழ்ந்தது. அரைத்தூக்கத்தில் இருந்த சேர் ஐசாக் நியூட்டன் விழித்துக் கொண்டார். ஏன் அப்பிள் மேலே போகாமல் கீழே வீழ்ந்தது என்று யோசிக்க தொடங்கினார். முழு விழிப்பில் இருந்திருந்தால் கட்டாயம் அந்த அப்பிளை சாப்பிட்டு இருப்பார். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் நீண்ட யோசனையில் ஈடுபட்டார். அன்றய அந்த அப்பிளே பூமியின் புவியீர்ப்பு சக்தி பற்றி உலகம் அறிய வழி வகுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிட ஒரு நாள் மென்டலீவ் அரைத்தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் அதில் பந்துகள் ஒரு அட்டவணையில் வீழ்கின்றன. ஒவ்வோரு பந்தும் இலக்கமிடப்பட்டுள்ளது. இப்போது விழித்துக்கொண்ட மென்டலீவ் ஓடிச்சென்று மூலகங்களை அணு எண் வரிசைப்படி அட்டவணைப் படுத்த தொடங்கினார். அடடா என்ன ஆச்சர்யம் ஒத்த குணமுள்ள மூலகங்கள் எல்லாம் ஒரு நிரலில் வந்து இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் மிகப் பெரிய கலைஞனான மைக்கல் ஆஞ்சலோ கூறுகின்றார் தான் வரையும் ஓவியங்களேல்லாம் காலையில் அரைத்தூக்கதில் கண்டவையே!&lt;br /&gt;&lt;br /&gt;மூண்றாவது அல்பா நிலை அதாவது நீங்கள் விழித்து உள்ளீர்கள் ஆனால் நீங்கள் பதட்டம் இல்லாமல் இருக்கின்றீர்கள். உதாரணமாக காலையில் வேலைக்கு சென்றவுடன் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். அதுதான் அல்பா நிலை. வினைத்திறனுடன் உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய நிலை. இந்து நிலை பொருளாதார முக்கியத்துவமுடைய நிலையாகக் கொள்ளப் படுகின்றது&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது பீட்டா நிலை இது மிகவும் ஆபத்தான நிலை. இந்த நிலை தெடர நாம் அனுமதிக்க கூடாது. காரணம் உங்களை மன நோயாளி ஆக்குவது இந்த நிலைக்கு நீங்கள் வரும்போதே ஆகும். அதிகளவான மன அழுத்தம் உங்களை இந்த நிலைக்கு இட்டுச் செல்லும். அதிக மன உளைச்சல்லுக்குட்பட்டு நீங்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் பரபரப்பாக இருப்பார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு ஒரு உதாரணமாக இலங்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்வைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். கொழும்பு இராஜகிரிய பகுதியில் ஒரு ஐந்து வயதுப் பாலகனை அவனது தாயார் கொழும்பு றோயல் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும் எனக் கனவு காண்கின்றாள். ஆனால் பாவம் அந்தத் தாயின் கனவு மண்ணோடு மண்ணாகிவிடுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;சற்றும் மனம் தளராத தாய் தன் மகனை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராக்குகின்றாள். இந்த பரீட்சையை அதிகூடிய புள்ளிகளுடன் சித்தி எய்த வைத்து அவனை றோயல் கல்லூரியில் சேர்க வேண்டும் என்பதே அந்த தாயின் எண்ணம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.geocities.com/mayuresan_1/images/SORRY05.jpg" ALIGN="LEFT"&gt;&lt;br /&gt; ஆயினும் ஐந்து வயதுப் பையன் தன்வயதுப் பையன்கள் வீதியில் கிரிகட் விளையாடுவதைப் பார்க்கின்றான், வகுப்பில் ஏனையவர்கள் நேற்று ஜய சூர்யா அடித்த சதத்தைப் பற்றி பேசுகின்றார்கள். பாவம் இவனுக்கு இதில் பங்கெடுக்க தாயின் அனுமதியில்லை. பிஞ்சு மனம் தனியே கிடந்து தவிக்கின்றது. காலை முதல் மாலை வரை படிப்பு படிப்பு படிப்பு.  ஒரு நாள் இரவு 11 மணியளவில் மகனின் அறைக்குள் தாய் நுழைந்த போது மகன் கட்டிலில் இருந்தவாறே எதையே விறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். தாய் எவ்வளவோ பேசியும் அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ அந்த சிறுவனுக்கு 12 வயது முல்லேரியா மனநோயாளிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றான். வைத்தியரின் கூற்றுப்படி சுமார் இரண்டு வருடங்களில் அவன் இப்போது இருக்கும் நிலையில் இருந்து மீளலாம் என்று குறிப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனித மூளை ஒரு அபூர்வமான படைப்பு அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சிறுவர்களை மன அழுத்தத்திற்கு உட்பட விடக்கூடாது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுதானே????&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115200453575970300?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115200453575970300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115200453575970300' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115200453575970300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115200453575970300'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/07/blog-post_04.html' title='மனித மூளையின் அலைவுக் கோலங்கள்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115173732469107211</id><published>2006-07-01T12:24:00.000+05:30</published><updated>2006-07-07T17:52:59.126+05:30</updated><title type='text'>நினைவுகள் - இரண்டாம் பாகம்</title><content type='html'>&lt;IMG SRC="http://www.geocities.com/mayuresan_1/images/ninaivugal.gif" ALIGN="LEFT"&gt;எனது முதல் நினைவுகளை முன்னர் உங்களுடன் பகிர்ந்திருந்தேன் இப்போது இரண்டாம் பாகம் வழமைபோல தேதி வாரியாக இல்லை ஏதோ எழுதும் போது ஞாபகத்திற்கு வரும் ஒழுங்கிலே எழுதுகின்றேன். நிஜம் மட்டுமே இங்கு கிடைக்கும் சுவாரசியமல்ல.....&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர்கள் இந்த சமூகத்திற்கு கிடைத்தற்கு அரிய பொக்கிசங்கள். சரஸ் ரீச்சர் அவ்வாறான பொக்கிசம் ஒன்றுதான். என் சிறுவயது ஆசிரியர் சரஸ் ரீச்சர். எனது வகுப்பாசிரியராய் இல்லாவிட்டாலும் பல தடவை எமக்கு படிப்பித்து இருக்கின்றா. “சரஸ் ரீச்சரிட்ட மாட்டி குடுக்கட்டா” என்று வெருட்டினால் எமக்கெல்லாம் ஒன்னுக்கு போகாத குறையாக வெருண்டுகொண்டு இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு தடவை நான் எனக்கு பக்கத்தில இருந்த பொடியனுக்கு ஏதோ சொல்ல அவன் பகிடியாக எனக்கு அடிக்க அதை நான் உண்மையாக எடுத்துக்கொண்டு என் பென்சில் பெட்டியை திறந்து என் பென்சில எடுத்து ஒரு பச்சக்........!. அவ்வளவுதான் இரத்தம் குபு குபு என ஓடத்தொடங்கியது. டேய் சொரிடா!, தேற்ற முயற்சித்தேன், மானத்தை விட்டு கெஞ்சிப் பார்த்தேன். மஹும் அவன் மசியவே இல்லை. அழுதுகொண்டு சரஸ் ரீச்சரிடம் முறையிட்டான். எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. விழப்போகின்ற அடியை நினைத்தால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேசையில் இருந்த மூங்கில் பிரம்பைப் பார்த்தேன். அது என்னைவிடப் பெரியதாக இருந்தது...&lt;br /&gt;&lt;br /&gt; முன்னுக்கு இருந்து ரீச்சர் என்னை வரச்சொல்லி சைகை செய்வது எனக்குத் தெரிந்தது. சங்கு ஊதப்படப்போகின்றது என்பது மட்டும் வடிவாகத் தெரிந்தது. கிட்டப்போய் தலையை குனிந்து கொண்டு நின்றேன்!.&lt;br /&gt;&lt;br /&gt; “என்னப்பு உன்னோட சொறிஞ்சவனா?” பக்கத்தில இருந்த பொடியனக் கேக்கிறா எண்டு பார்த்தா கேட்டது என்னத்தான். விடுவேனா நான்... அதுக்குப்பிறகு என்ன அவனுக்கு நல்ல பேச்சு விழுந்தது. என்னப்பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்பும் அம்மாவோட கதைத்தாவாம். இப்பெல்லாம் அவ என்னோட கதைக்கிறதில்ல காரணம் அந்த ஆசிரிய விளக்கு என்றும் அணையாத இறை விளக்குடன் இரண்டறக் கலந்துவிட்டது. கொடிய கான்சர் அவரைக் காவு கொண்டுவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை அம்மா, அப்பா அனைவரும் யாழ்ப்பாணம் சென்று விட்ட வேளையில் என்னையும் தங்கச்சியையும் பெரியப்பா வீட்டில் விட்டுச்சென்றனர். அந்த சமயத்தை இப்பவும் என்னால மறக்க ஏலாது. அம்மா மற்றும் அப்பா இல்லாததால் வீடு எனது முழு கட்டுப்பாட்டின் கீழ் வந்தது (வாழ்க்கையில் முதல் தடவையாக). ஆகவே நண்பர்களின் இளைப்பாறுமிடமாகவும் வீடியோ கேம் விளையாடுமிடமாகவும், அப்பப்ப படம் பார்க்கும் தியேட்டராகவும், மொத்தத்தில் ஒரு ரெஸ்ட் கவுஸ் ஆக எங்கட வீடு மாறியது. ஒரு நாள் வீட்டை கூட்டுவதற்காக பெரியப்பா வீட்டில இருந்து எங்கட வீட்டிற்கு வந்த தங்கை வீடு இருந்த கிடையைக்கண்டு திகைத்து விட்டாள் அந்தளவு குப்பை மேடாக கிடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;இது போதாதென்று பக்கத்து வீட்டு அன்டி வேற தங்கையிடம். “உங்கட அண்ணா அம்மா அப்பா வீட்டில இல்லாட்டியும் நண்பர்களை கூட்டிக்கொண்டு வந்து கொம்பைன் ஸ்டடி போடுறார்”. அப்பிடியே தங்கச்சி அன்ரிய கூட்டிக்கொண்டு போய் வீட்டைச் சுற்றிக்காட்டி விட்டாள். அவ்வளவுதான் அதுக்குப் பிறகு அந்த அன்ரி என்ன காணும் போதெல்லாம் “தம்பி! கோம்பைன் ஸ்டடி எப்படீ?” என்று கேட்கும் அளவிற்கு நிலமை மோசமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்தர்ப்பத்தில் தான் நான் வாழ்க்கையில் முதல் தடவையாக பெரியப்பாவின் கையெழுத்தை நான் போட்டேன் (அப்பாவின் கையெழுத்தை வெற்றிகரமாகப் பல தடவை போட்டிருக்கின்றேன்). காலை 5.30 க்கு வகுப்பு வைப்பார் என் ரியூசன் ரீச்சர் தனம் அக்கா(இவர் பற்றிய மேலதிக தகவலுக்கு முதலாம் பதிவைப் பார்க்கவும்). எனக்கு காலையில் எழும்புவுது கொலைக் களத்திற்குப் போவதைப் போலாகும். அதனால் சில வேளைகளில் கட் போட்டுவிட்டு வீட்டிலே துங்கிவிடுவேன். அப்படி ஒரு நாள் கட் போட்ட வேளையில் நான் தனம் ரீச்சரிடம் மாட்டுப்பட்டு விட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;“மயூரேசன்! எழும்படா.... பூனை மாதிரி வந்திருக்கிறாய் என்ன?. போய் ஏன் நேற்று காலம்பிறக் கிளாசுக்கு வரேல எண்டு அப்பாட்ட லெட்டர் வேண்டிக்கொண்டு வா...”&lt;br /&gt;&lt;br /&gt;“ரீச்சர்! அம்மா அப்பா இரண்டு பேரும் யாழ்ப்பாணம் போயிட்டினம்”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்ப பெரியப்பபாவோட தானே இருக்கிறாய்?... பெரிப்பாவிட்டையே லெட்டரை வாங்கிக்கொண்டு வா.. போ... கண்ணுக்கு முன்னால நில்லாத”&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அப்பாவின்ற லெட்டர் எண்டால் நானே எழுதி குடுத்து விடுவேன் ஆனால் பெரியப்பாவின் கையெழுத்தை எப்படிப் போடுவது. மாட்டுப்பட்டால் அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?. இவ்வாறு பல சிந்தனைகள் என்னைச்சுற்றி கிலியூட்டியவாறே பறந்து திரிந்தது. இறுதியில் முடிவு எடுத்தேன் கையெழுத்து போடுவதில்லை என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒவ்வொரு நாளும் காலையில் என்னை எழுப்பி மயூரேசன் நீ லெட்டர் இல்லாட்டி கிளாசுக்கு வராத என்று விரட்டி விட்டார். எனக்கென்ன போக்கிடமா இல்லை. திருமலை நகரில் இருக்கும் அழகான கடற்கரைக்குச் செல்வேன். இரு குண்றுகள் போன்ற அமைப்பு அவற்றிட்கிடையில் கடல் நீர். கரையிலே பரந்த மணற்பரப்பு இதைவிட வேறு என்ன வேண்டும்?. அதிகாலையில் கடற்கரையில் தேகாப்பியாசம் செய்பவர் தியானம் செய்பவர் என ஒரு கூட்டமே இருந்தது. அவற்றையும் அழகான சூரியோதயக் காட்சியையும் ரசிக்க கற்றுக்கொண்டேன். அத்துடன் பல் வேறு காரணங்களுக்காக ரீச்சரால் துரத்தப்படும் ஒரு குழுவும் என்னோடு இணைந்து கொள்ளும் (குணா-மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை செய்வதாக கேள்விப்பட்டேன், தேவானந்-இப்போ இலங்கை டெலிகொம்மில் வேலைசெய்கின்றான், விஜிதன்-கனடா போய்விட்டான் என்று சொன்னார்கள், சுதர்சன்- இவன்தான் வகுப்பின் ஜோக்கர், மற்றும் சிலர்). இப்படியே அவர் என்னைக்கலைப்பதும் பின்னர் நான் கடற்கரைக்குப் போவதுமாக இரண்டு வாரம் கழிந்தது. எனக்கு இதற்குமேலும் வகுப்புகளைப் பகிஷ்கரிக்க விருப்பமில்லை. அதாவது படிக்க ஆர்வம் வந்து விட்டது என்று வையுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;நான் செய்தது எல்லாம் பெரியப்பாவின் போலி கையெழுத்திட்ட கடிதத்தை தயாரித்து தனம் அக்காவிடம் கொடுத்ததுதான். அதைப்பார்த்த ரீச்சர் இவன் தில்லு முல்லு செய்து விட்டான் என்று தெரிந்து கொண்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்! உண்மையைச் சொல்லு இது பெரியப்பாவின்ட லெட்டர் இல்லத்தானே?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல அவர்தான் எழுதினவர்!”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ எனக்கு பூ சுத்துறாய் என்ன?. நான் பெரியப்பாவிடம் நேரடியாக தொடர்பு கொள்கிறேன்” என்று கூறி லெட்டரை வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt; அதே ரியூசனில் சிறிய வகுப்பில் படித்த  என் தங்கை முலமாக பெரியப்பாவிற்கு அறிவித்து விட்டார் விசயத்தை. பிறகு என்ன என்ட மானம் கப்பல் ஏறியதுதான் மிச்சம். இப்பவும் பெரியப்பாவுடன் கதைக்கும் போது அந்த நினைவுகள் வந்து சங்கடப்படுத்தும்.........&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை விஞ்ஞாண பாடப் (அதுதான் தமிழ் நாட்டில் அறிவியல் பாடம்) பரீட்சை பேப்பரை எப்படி மீட்டோம் (பிராஜக்ட் வெப்பவியல் என்று வைப்போமே) என்றும் நர்சரியில் என் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றியும் அடுத்த பதிவில் கூறுகின்றேன்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115173732469107211?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115173732469107211/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115173732469107211' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115173732469107211'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115173732469107211'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/07/blog-post.html' title='நினைவுகள் - இரண்டாம் பாகம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115166889257991164</id><published>2006-06-30T17:19:00.000+05:30</published><updated>2006-07-03T06:24:09.763+05:30</updated><title type='text'>யுனிகோட் தமிழில் உள்ளிட (தட்டச்சிட)</title><content type='html'>உங்கள் பிரவுசரில் தமிழில் டைப் செய்ய வேண்டுமா? ரொம்ப சுலபம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;IMG SRC="http://www.thozhi.com/images/ekalappai1.jpg" ALIGN="CENTER"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எ-கலப்பை என்ற சாஃப்ட்வேரைப் பயன்படுத்துங்கள். எ-கலப்பையை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ற முகவரியிலிருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட வலைப்பக்கத்தில் மூன்று வகை சாஃப்ட்வேர்கள் கிடைக்கின்றன:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அஞ்சல், பாமினி, தமிழ்நெட்99.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குத் தமிழ் தட்டச்சு முறை (யளனகபக) தெரியாது என்றால் eKalappai 2.0b (Anjal) என்ற இணைப்பை க்ளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எ-கலப்பையை இன்ஸ்டால் செய்ய...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இங்கே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&amp;lid=3 க்ளிக் செய்து உங்கள் டெஸ்க்டாப்பில் சேமித்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது zip ஃபைலாக டவுன்லோட் ஆன பின் அதை unzip செய்யுங்கள். இப்போது உங்கள் டெஸ்க்டாப்பில் ekalappai20b_anjal.exe என்ற ஃபைலைப் பார்க்கலாம். அதை டபுள்க்ளிக் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வலப்பக்க ஓரத்திலுள்ள Install என்ற பட்டனைத் தட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வரும் பெட்டியில் Next என்ற பட்டனைத் தட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து வரும் பெட்டியில் I accept this license என்ற வாக்கியத்திற்கு முன் உள்ள குட்டிப் பெட்டியில் க்ளிக் செய்து டிக் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு Next-ஐத் தட்டுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இன்னொரு முறை Next. இதற்குப் பின் எ-கலப்பை இன்ஸ்டால் ஆகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வரும் பெட்டியில் Close-ஐ க்ளிக் செய்யுங்கள். இன்னும் ஒரே ஒரு க்ளிக் பாக்கி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பெட்டியில் Finish பட்டனை க்ளிக் செய்யுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உங்கள் கம்ப்யூட்டர் திரையில் கீழே சிஸ்டம் ரேயில் K போட்ட ஒரு ஐகனைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னேற்பாடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், மோசில்லா, நோட்பேட், எம்.எஸ். வேர்ட் என்று எந்த புரோகிராமைத் திறந்து வைத்திருந்தாலும் எ-கலப்பையைக் கொண்டு அதில் டைப் செய்யலாம். அதற்கு முதலில் நீங்கள் எ-கலப்பையைத் தயார் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்சொன்ன K ஐகனை ரைட்க்ளிக் செய்யுங்கள். Keyman Configuration... என்பதைத் தேர்ந்தெடுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது வரும் பெட்டியில் UNICODETAMIL என்பது டிக் ஆகியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டியில் வலப்பக்கம் கீழே Alt என்பது டிக் ஆகியிருக்கும், அதன் அருகில் 2 என்ற எண் இருக்கும். இதுதான் நீங்கள் தமிழ் விசைப்பலகைக்கு மாறுவதற்கான குறுக்குவழி. Alt விசையை அழுத்திக்கொண்டு 2-ஐத் தட்டினால் தமிழில் டைப் செய்யலாம். மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற அதே குறுக்குவழியைத் தட்டலாம். இப்போது இந்தப் பெட்டியில் OK பட்டனைத் தட்டுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் டைப் செய்யத் தொடங்குங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் Alt + 2 தட்டுங்கள். இப்போது K என்ற ஐகன் 'அ' என்று மாறியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அஞ்சல்' விசைப்பலகையில் என்பது ஆங்கிலத்தில் டைப் செய்தால் தமிழில் வரும். அதனால்தான் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் கூட எந்தச் சிரமமும் இன்றி எ-கலப்பை, முரசு அஞ்சல் போன்ற சாஃப்ட்வேர்களைப் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணமாக, 'தமிழ்ச் செல்வி' என்று தமிழில் வர ஆங்கிலத்தில் thamizs selvi என்று டைப் செய்ய வேண்டும். 'அன்பு' என்பதற்கு anbu; 'இன்றைய பெண்ணின் இணைய இதழ்' என்று அடிக்க 'inRaiya peNNin iNaiya ithaz'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால் என்ன ஸ்பெல்லிங் வருமோ அதை அடித்தால் தமிழ் வந்துவிடும். 'ந'வுக்கு w, 'ஃ'-க்கு q என்று ஒரு சில விஷயங்களை மற்றும் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இந்த விரிவான வரைபடத்தை ஒரு முறை பார்த்தால் போதும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை வைத்துக்கொள்ளுங்கள் அவசரத்திற்கு செயலியை நிறுவமுடியாமல் இருப்பதாக. அப்படியான நேரங்களில் பயன்படுத்தக் கூடியதே சுரதாவின் பக்கம். இங்கு உங்களிற்கு தேவையான தட்டச்சு தளக்கோலத்தை தேர்ந்து எடுத்து தட்டச்சு செய்யலாம். பின்பு அங்கிருந்து பிரதி செய்து உங்களிற்கு தேவையான இடத்தில் ஒட்டிவிடலாம்.&lt;br /&gt;http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் டைப் செய்வது அவ்வளவு ஈஸி! உங்கள் டைப்பிங் வேகம் பழகப் பழக அதிகமாகும். இப்போதே உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யத் தொடங்கிவிடுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி அனைத்து கோப்புகளிற்கும் தமிழில் பெயரிடலாம். ஏன் இன்னும் தயக்கம் ஆரம்பியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இந்தக் கட்டுரை நான் எழுதவில்லை இணையத்தில் பெற்றுக்கொண்டது. நான் எழுதப் போவதைவிட அழகாக எழுதியுள்ளதால் வெட்டி யொட்டியுள்ளேன். தகுந்த இடங்களில் மாற்றங்களும் மேலதிக தகவலும் சேர்த்துள்ளேன்.&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115166889257991164?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115166889257991164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115166889257991164' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115166889257991164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115166889257991164'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/06/blog-post_30.html' title='யுனிகோட் தமிழில் உள்ளிட (தட்டச்சிட)'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115156487270829239</id><published>2006-06-29T12:37:00.000+05:30</published><updated>2006-06-30T18:31:07.380+05:30</updated><title type='text'>தமிழ் யுனிக்கோடை உயிர்ப்பிக்க</title><content type='html'>தற்போது கணணியில் ஆங்கிலத்தில் செய்யும் வேலைகள் அனைத்தையும் கிட்டத்தட்ட தமிழிலும் செய்ய முடியும். இதற்கு முதலில் உங்கள் கணணியில் யுனிகோட் வசதியை உயிர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பல.&lt;br /&gt;1. உங்கள் மொசிலா உலாவியில் தமிழ் ஒழுங்காகக் காட்சி தரும்&lt;br /&gt;2. கோப்புகளிற்கு தமிழில் பெயரிடலாம் (குறிப்பாக தமிழ் பாடல்களிற்கு) .&lt;br /&gt;3. இன்டாநெட் எக்ஸ்புளோரர் டைட்டல் பாரில் தமிழ் தலைப்புகள் தெரியும் (இல்லாவிட்டால் சில பெட்டிகளே தெரியும்)&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்போல பல எண்ணிலடங்கா வசதிகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.&lt;br /&gt;முதலில் Start -&gt; Control Panel  -&gt; Regional and Language Option என்ற தெரிவை இரட்டைக் கிளிக் செய்யவும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் விண்டோவில் Languages எனும் டப்பை கிளிக் செய்யவும் பின்பு Install files for complex script and right-to-left languages எனும் செக் பாக்சை செக் செய்யவும். இப்போது ஓகே பட்டனை கிளிக் செய்யவும் உங்களிடம் வின்டோஸ் எக்ஸ் பி குறு வட்டு கேட்கப்படும் அதையுள்ளிட்டால் தானாக நிறுவல் முடிவடையும். அதன் பின்னர் ஒரு தடவை கணணியை மூடிப் பின்னர் திறவுங்கள் (ரீபூட் செய்யுங்கள்).&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது உங்கள் கணணி யுனிக்கோட்டின் உச்சப் பயன்பாட்டைப் பெறத்தயாராகி விட்டது. உங்கள் கணணியை ஒரு தடவை பரீட்சித்துப் பார்ப்பதற்கு நீங்கள் பின்வரும் வெப்தளங்களுக்கு ஒரு தடவை சென்று பாருங்கள்.&lt;br /&gt;1. http://www.bbctamil.com&lt;br /&gt;2. http://ta.wikipedia.org&lt;br /&gt;3. http://www.bbc.co.uk/hindi (இது இந்தி வெப்தளம்)&lt;br /&gt;&lt;br /&gt;இனி அடுத்த பதிவில் எவ்வாறு யுனிகோட் தமிழில் உள்ளிடுவது (Input) எனப் பார்ப்போம். இந்த முறை மூலம் நீங்களும் உங்கள் வலைப் பதிவுகளில் தமிழில் உள்ளிடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115156487270829239?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115156487270829239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115156487270829239' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115156487270829239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115156487270829239'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/06/blog-post_29.html' title='தமிழ் யுனிக்கோடை உயிர்ப்பிக்க'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115148114832318729</id><published>2006-06-28T13:18:00.000+05:30</published><updated>2006-08-17T18:23:38.296+05:30</updated><title type='text'>10 மணிக்கு மேல் தொலைக்காட்சி இல்லை</title><content type='html'>&lt;IMG SRC="http://www.exploreseville.com/images/basic-info/television.jpg" ALIGN="LEFT"&gt;&lt;br /&gt;சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூர் பிரதமர் ஓர் நாட்டின் தலை நகருக்குச் சென்றார். அந்த நகரின் எழிலைப் பார்த்து இரசித்த பிரதமர் தன் நாடும் ஒரு நாள் இப்படி மாறும் என்று கூறினார். அந்த நாடு வேறெந்த நாடுமில்லை நம்ம இலங்கைதான். இன்று சிங்கபூர் எங்கே? இலங்கை எங்கே?. மலையும் மடுவும் போலே. &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை தற்போது தூரநோக்கற்ற நகைச்சுவையாளர்களால் ஆளப்பட்டு வருகின்றது என்பதற்கு அடுத்த உதாரணம். “இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒளிபரப்பிற்குத் தடை” காரணம் மின்சார சேமிப்பாம். &lt;br /&gt;&lt;br /&gt;மீறி ஒளிபரப்பும் நிறுவனங்களிற்கு தண்டப்பணம் அறவிடப்படுமாம். மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன கூறுகையில், “இந்த உத்தேச திட்டமானது அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் 1 மில்லியன் ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்பட உள்ளது” என்றார். ஏற்கனவே இலத்திரனியல் ஊடகங்கள் இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்களின் விளம்பரங்களில் பெரும் பகுதி 9 – 11 மணி வரையான நேரத்தில் ஒளிபரப்பாகும் நேரத்தில் இதன் மூலம் தாம் நஷ்டம் அடையவேண்டும் எனக் கூறியுள்ளன. &lt;br /&gt;அரச தொலைக்காட்சி கூட இது சாத்தியமில்லாத முயற்சி என்று கூறியுள்ளது. சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியான ரூபவாகினியின் தலைவர் நியூட்டன் குணரத்ன கூறுகையில், “இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்புகளை நிறுத்துவது என்பது சாத்தியம் இல்லை” என்றார்.&lt;br /&gt;“சிறிலங்காவில் மக்கள் இரவு 10 மணிக்கு கண்டிப்பாக உறங்க வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் சர்வதேச சமூகத்தில் நகைப்புக்குரிய நாடாகிவிடுவோம்" என்று தெல்சான் நிறுவன தலைவர் சான் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.&lt;br /&gt;"இந்த நாட்டை நகைச்சுவையாளர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் முதலில் இரவு கேளிக்கை விடுதிகளை இழுத்து மூடட்டும்” என்றும் அவர் சாடினார். நாட்டின் மக்கள் தொகையில் 48 விழுக்காடு மக்கள் பற்றரி மூலமே தொலைக்காட்சிகளைப் பார்க்கின்றனர். 52 விழுக்காட்டினர்தான் மின்சாரத்தை சார்ந்துள்ளனர் என்றும் சான் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.&lt;br /&gt;இதேவேளையில் எதிர்கட்சியான ஐக்கியதேசியக் கட்சியும் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக சாடியுள்ளது.&lt;br /&gt;இந்த முயற்சி மூலம் அரசு தன் எதர்பார்ப்பை அடையுமா என்றால் அது நடக்கப் போவதில்லை. இம் முயற்சி இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் எதர்மறையான தாக்கங்களையே ஏற்படுத்தப்போகின்றது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் பீதிகொண்டு நாட்டை விட்டு வெளியேறப்போவது மட்டும் உறுதி. ஏற்கனவே இனப் பிரச்சனை காரணமாக அதள பாதாளத்தில் விழ ஆரம்பித்து விட்ட இலங்கைப் பொருளாதாரம் இதன் மூலம் மேலும் ஒரு மரண அடி வாங்கப்போகின்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115148114832318729?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115148114832318729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115148114832318729' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115148114832318729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115148114832318729'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/06/10.html' title='10 மணிக்கு மேல் தொலைக்காட்சி இல்லை'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115140721326559252</id><published>2006-06-27T16:49:00.000+05:30</published><updated>2006-06-28T15:26:01.706+05:30</updated><title type='text'>ஈழப் பிரைச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடுமா?</title><content type='html'>இறுதியாக ஐரோப்பிய ஒன்றியமும் த.வி.புலிகளைத் தடை செய்தாகிவிட்டது. புலிகள் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. அமேரிக்கா, கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து வரிசையில் இப்போது ஐரோப்பிய ஒன்றியமும் இனைந்து கொண்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;2002 ல் அரசும் புலிகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்போது இருந்த நிலையைவிட இப்போது புலிகளுக்கு அரசியல் நெருக்கடி அதிகமாக அதிகரிக்கப் பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் புலிகள் பெற்றதைவிட இழந்ததே அதிகம் எனலாம். கருணா அம்மானின் பிரிவு, சர்வதேச நாடுகளின் தடை என பட்டியல் மோசமாக நீள்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத்தையும் சுதந்திரப் போராட்டத்தையும் சர்வதேச சமூகம் வேறுபடுத்திப் பார்க்க தவறிவிட்டது என்றேதான் சொல்ல வேண்டும். தமிழர்கள் கூட்டம் கூட்டமாக கொண்றழிக்கப்படும்போது கண்மூடி இருக்கும் சர்வதேசம் தமிழர் தரப்பு விடும் ஒரு சிறு பிழையைம் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. தேவாலயங்கள் மீது இராணுவ விமானங்கள் குண்டு வீசுகின்றன, தாயை அணைத்தபடி சேய்... இருவரும் உயிரற்ற சவங்களாக. இப்படி எத்தனை கொடூரங்கள் அரங்கேறிவிட்டன?. ஏதொ இவையெல்லாம் மீண்டும்மேரர் தடவை அரங்கேறப் போவதாகவே எம்மவர் ஊகிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தீர்வு ஒற்றை ஆட்சியின் கீழ்தான் என்று மகிந்த இராஜபக்ஸ தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் புலிகள் கடைசிவரைக்கும் ஒற்றையாட்சியின் கீழ் தீர்வுகாண ஒத்துக்கொள்ளப்போவதில்லை. குறைந்த பட்சம் சுயட்சிமுறை, இல்லாவிட்டால் யுத்தம் தான் பதில். அதுதான் முறையும் கூட. ஏனெனில் சுமார் 18 000 போராளிகளின் கல்லறைகளுக்கு அதுதான் ஆறுதல் அளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈழத்தில் தமிழர்கள் படும் அவலத்திற்கு இப்போது நம் தொப்புள் கொடி உறவுகள் குரல் கொடுக்க முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. முதல்வர் கருனாநிதி தொடக்கம் ஜெயலலிதாவரை ஈழத் தமிழர்பால் அன்பு கொள்ளத் தொடங்கிவிட்டனர். முக்கிய காரணம் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்காண தமிழர்களின் உணர்வுகளை தமிழகமோ இந்தியாவோ புறந்தள்ள முடியாது. ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கும் தார்மீகக் கடமை இந்தியாவிற்கு உண்டு, அதை இந்தியா மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதுள்ள நிலமைகளை ஆராய்ந்து பார்த்தால் இந்தியா இலங்கைப் பிரைச்சனையில் தலையிட வேண்டும் என்று தமிழ் தரப்புகளும் சரி சிங்களத் தரப்பும் சரி விரும்புகின்றன. ஆயினும் இருவரது எதிர்பார்ப்புகளும் வெவ்வேறானவை. ஒவ்வொருவரும் இந்தியா தமக்க ஆதரவாக இயங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இந்தியா தமிழர்களிற்கு எதிராக செயற்பட்டு தமிழக தமிழர்களின் நம்பிக்கையை இழக்க விரும்பாது. அதே வேளை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு ஈழம் கொள்கைக்கு ஆதரவாகவும் செயற்படப்போவதில்லை. இன்னுமொரு பரவலான கருத்துண்டு அதுதான் இந்தியா தன் நாட்டிலுள்ள சுயாட்சி முறைமையை விட அதிகாரம் கூடிய சுயாட்சி முறை இலங்கையில் அமைய ஆதரவளிக்காது என்பது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை இப்போது கூற முடியாது ஆனால் இதில் உண்மையில்லாமல் இல்லை. இந்திய மாநிலங்களை விட அதிகாரம் கூடிய மாநிலம் ஒன்று இலங்கையில் தோண்றுமாயின் அதைப் பார்த்து இந்திய மாநிலங்களும் கூடுதல் அதிகாரம் கோரலாம் என்பதே அது. ஈழக் கொள்கையை இந்தியா எதிர்ப்பதற்கும் இதுவே முக்கியகாரணம். இதனால் தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் ஒர ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதை ஈழத் தமிழர் பால் திணிக்க முனைந்தது ஆயினும் அது செல்லாமல் போனதுதான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிற்கு முன்னால் ஒன்றை நாம் பார்க்கவேண்டும் இலங்கை பேச்சுக்களில் இந்தியா தொடர்ந்தும் பார்வையாளராக இருக்குமா என்பதே. இந்தியா அப்படியான ஒரு தோற்றத்தையே கடந்த சில வருடங்களாக காட்டி வருகின்றது. அப்படி இந்தியா வருமானால் நோர்வேயின் பங்கு என்ன?.&lt;br /&gt;&lt;br /&gt;என்கணக்குப்படி இந்தியா நீண்ட நோக்கில் இலங்கை பிரச்சனையில் தலையிடத்தொடங்கிவிட்டது. தற்போது நோர்வே பேச்சு வார்த்தை முயற்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டு வருவதைக் காணலாம். அடுத்த கட்டமாக இந்தியா நேரடியாக தலையைப் போட்டாலும் அதிசயப்படுவதற்கில்லை. ஏனெனில் இலங்கையில் மேற்குலக ஆதிக்க சக்திகள் நிலையூண்டுவதை இந்தியா இம்மியளவும் விரும்பாது. அது இந்தியாவின் பிராந்திய அரசியல் ஸ்திரத்தை குலைக்கும் என்பதில் ஐயமில்லை. ஏற்கனவே இந்தியா இலங்கையில் அமேரிக்க தலையீட்டை போதுமான அளவு தடுத்துள்ளது. திருகோணமலை எண்னைக்குதங்களை இந்தியா பெற்றுக்கொண்டுள்ளது இதனால் இலங்கையின் அல்லது தெற்காசியாவின் பாதுகாப்பான இயற்கைத்துறைமுகம் இந்தியா கையில். பெற்றோலிய வினயோகத்தில் அறுபது விழுக்காடு இந்தியன் ஒயில் கம்பனியே வைத்திருக்கின்றது. இந்தியாவின் ICIC வங்கி இலங்கையிலும் காலூன்ற தொடங்கிவிட்டது. ஆகவே இந்தியா ஏற்கனவே இலங்கையின் பொருளாதாரம் அரசியல் காரணிகளில் தலையிடத் தொடங்கிவிட்டது. விரைவில் நேரடியாக இனப்பிரைச்சனை விவகாரத்திலும் தலையிடுமா???? காலந்தான் பதில் சொல்லும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115140721326559252?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115140721326559252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115140721326559252' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115140721326559252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115140721326559252'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/06/blog-post_27.html' title='ஈழப் பிரைச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடுமா?'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115130229680733226</id><published>2006-06-26T11:33:00.000+05:30</published><updated>2006-11-09T15:29:51.076+05:30</updated><title type='text'>சிறு வயது நினைவுகள்...</title><content type='html'>&lt;a href="http://photobucket.com" target="_blank"&gt;&lt;img src="http://i76.photobucket.com/albums/j37/mayooresan/images.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting" ALIGN = "LEFT"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இரண்டாவது வயது ம்ஹும்.... ஞாகபகம் இல்லை&lt;br /&gt;மூண்றாவது வயது சத்தியமா எதுவும் குறிப்பிடும் படியாக ஞாபகம் இல்லை...&lt;br /&gt;நான்காவது வயதில்.... ஆம் சில சில ஞாபகங்கள் வருகின்றது...... ஆனால் சிதறல் சிதறலாக அங்கு மிங்குமாக.......&lt;br /&gt;&lt;br /&gt;நர்சரிக்கு அம்மா காலையில் கையைப்பிடித்துக் கூட்டிக்கொண்டு போவது ஞாபகம் இருக்கின்றது..&lt;br /&gt;&lt;br /&gt;நர்சரி ரீச்சரின் பெயர் பால.... என்று தொடங்குகின்றது சரியாக ஞாபகம் இல்லை. எல்லாரும் வீடு சென்றபின்னரும் நான் அம்மாவின் வருகைக்காக காத்து இருப்பேன்....... அம்மா அருகிலுள்ள பாடசாலையில் ஆசிரியர் என்பதால் அம்மா வர எப்பிடியும் 1.30 ஆகும். அதுவரைக்கும் நர்சரி ரீச்சரின் பேத்தியுடன் விளையாடியதாக ஞாபகம். பேத்தியின் பெயர் ஜனனி என்று நினைக்கின்றேன். சில வருடங்களிற்குப் முன்னர் இவர்களைப் பற்றி அம்மா ஒரு நாள் சொன்னா நர்சரி ரீச்சரும் அவரின் முழு குடும்பமும் கனடாவில் செட்டிலாகிட்டதாய். இதுக்கு மேல் ஜனனி பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியாது... அவ முகம் கூடி எனக்கு இப்ப ஞாபகம் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்குப் பிறகு பாடசாலைக்கு போனது நல்லா ஞாபகம் இருக்கு அப்போது நான் சேர்ந்த பாடசாலை கோனேஸ்வரா வித்தியாலயம். பாடசாலைக்குள் நுழைந்தபேது கஜேந்திரன் எனும் பொடியன் ஜன்னலில தொங்கிக் கொண்டிருந்ததும் நல்ல ஞாபகம் இருக்குது. இப்ப இவன் யாழ்ப்பாணப் பல்பலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கின்றான். இவங்கள விட சங்கர்கணேஷ், தேவ்காந், ஜெகன்.... இவங்களெல்லாம் இப்ப எங்கையோ தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலையில் பத்தாம் வகுப்பு வரைக்கும் படிக்கலாம் அதுக்குப் பின்னர் சுவருக்கு மறுபக்கமுள்ள இந்துக் கல்லூரிக்குப் போக வேண்டும். ஆனால் நான் ஐந்தாம் ஆண்டு படிக்கும் போது இரண்டு பாடசாலைகளையும் ஒரு பாடசாலையாக்கி மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.&lt;br /&gt;http://www.tcohindu.org&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் வகுப்பில் பாலேஸ் ரீச்சர். இப்ப கண்டாலும் சைக்கிளால இறங்கி குட்மோர்ணிங் சொல்லுவன். இப்ப ஓய்வு பெற்று விட்டா. ஆங்கிலம் தவிர்ந்த அனைத்துப் பாடங்களையும் இவரே படிப்பிப்பார். நாம் படிக்கும் போது நான்காம் ஆண்டு வரை எமது இலங்கை பாடவிதானத்தில் ஆங்கிலம் இருக்கவில்லை. நான்காம் ஆண்டுக்கு போக பயப்பிட்ட காரணங்களில் ஒன்று ஆங்கிலம் தொடங்குகின்றது, இரண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, மூண்று என் பிரியமான பாலேஸ் ரீச்சர் போய் புது ரீச்சர், பெயர் ஜெயகலா வருகின்றார். எதர் பார்த்ததைவிட எம்முடன் அன்பாகவே இருந்தார்.&lt;br /&gt;எட்டு வயதில் என்றுதான் நினைக்கின்றேன் அப்பா எனக்கு கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சுவிஸ்லாந்து சென்ற ஞாபகம் இருக்கின்றது. அவரை வழி அனுப்ப கொழும்பு வந்த போது புறக்கோட்டை அரசமரத்தடியில் துலைந்து போய் அழுது கொண்டு நின்றதும் பின்பு கடலை விற்கும் ஒரு சிங்களவன் என்னை போக்குவரத்து கண்காணிப்பு பொலீசிடம் கூட்டிக்கொண்டு போய் விட்டதும் நன்றாகவே  ஞாபகம் இருக்கின்றது. இப்போது கூட அவ்விடத்தால் செல்லும்போது ஒரு தடவை மனதுக்குள் சிரித்துக் கொள்வேன். அந்த கடலை வியாபாரி மட்டும் ஞாபகம் இல்லை........&lt;br /&gt;&lt;br /&gt;நான்காம் வகுப்பில்தான் என் வாழ்கையில் பயங்கரமான விபத்து நடந்தது. அது வரை சுகந்திரப் பறவையாக பறந்து திரிந்த என்னை ரியூசன் எனும் கூட்டுக்குள் அடைத்து விட்டப்பட்ட நாள். அதுவும் நகரிலேயே கடுமைக்குப் பெயர் போன தனம் அக்கா எனும் ரீச்சரிடம். இவரிடம் நான் வேண்டாத பேச்சு என்ன வேண்டாத அடி என்ன. பல தடவை அம்மா நான் செய்த குற்றங்களிற்காக ரியூசன் வகுப்பு ரீச்சரை சந்தித்து இருக்கின்றா. உதாரணமா ஒரு நாள் நாங்களெல்லாம் ரியூசனுக்கு முன்னால் உள்ள மைதானத்தில் கிரிகட் விளையாடினோம் எங்கள் அனைவரையும் 10 ம் வகுப்பு மாணவர்களை ஏவி விட்டு கைது செய்து முட்டிபோட்டு வெய்யிலில் நிக்க வைத்தா அந்த ஆத்தா. ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவரால் தான் நான் புலமைப்பரிசில் பரீட்சை முதல் கல்வி பொது தராதர சாதாரணப் பரீட்சை வரை சித்தி எய்தினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காலமெல்லாம திரும்பி வராது இப்போது இயந்திரத்தனமான வாழ்கை. காலையில் எழுந்து அவசரம் அவசரமாக வெளிக்கிட்டு பின் பஸ் தரிப்படத்திற்கு ஓடி அங்கிருந்து 138 ம் இலக்க பஸ் எடுத்து கம்பஸ்சுக்குபோய்...... இப்படியே அலுப்பான வாழ்க்கை..... செய்ததையே திருப்பி திருப்பி செய்யும் வாழ்க்கை.&lt;br /&gt;&lt;br /&gt;பேசுவதற்கோ அரவணைப்பதற்கோ அம்மாவும் அருகில் இல்லை. போதுமடா சாமி இந்த பாழ்பட்ட கொழும்பு வாழ்க்கை......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115130229680733226?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115130229680733226/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115130229680733226' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115130229680733226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115130229680733226'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/06/blog-post_26.html' title='சிறு வயது நினைவுகள்...'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115104338453715123</id><published>2006-06-23T11:45:00.000+05:30</published><updated>2006-07-06T18:11:57.516+05:30</updated><title type='text'>த டாவின்சி கோட் திரைவிமர்சனம்</title><content type='html'>&lt;a href="http://photobucket.com" target="_blank"&gt;&lt;img src="http://i76.photobucket.com/albums/j37/mayooresan/davincicode366x156.jpg" border="0" alt="Photobucket - Video and Image Hosting"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2000 ம் ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ள இரகசியம். இது வெளியானால் மனித விழுமியத்தின் ஆணி வேர் ஆட்டம் காணும். இது தான் த டா வின்சி கோட் திரைப்படத்தின் உள்ளடக்கம். திரைப்படமும் சரி நாவலும் சரி பெரியளவில் சர்ச்சைக்குள்ளானது. காரணம் கதையில் பயன் படுத்தப்பட்ட ஒரு புனிதர் உலக அளவில் அதிகமானோர் மதிக்கும் யேசுநாதர்.&lt;br /&gt;&lt;br /&gt;டாம் ஹாங் சின்னங்கள் (Symbols) பற்றிய ஆராய்ச்சி செய்யும் ஒரு அமேரிக்கப் பேராசிரியர். பாரிசுக்கு ஒரு விரிவுரை நிகழ்த் வந்த இடத்தில் விதி விளையாட ஆரம்பிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரிஸ் அருங்காட்சியத்தில் நூதனப் பொருட்களின் காப்பாளராக பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்படுகின்றார். இறந்த நூதனசாலை பணியாளர் தன் நெஞ்சில் நட்சத்திரக்குறி போன்ற தடயங்களை கீறி விட்டு மரணித்து விடுகின்றார். பாரீஸ் காவல் துறை டாம் ஹாங்கின் உதவியை நாடுகின்றது. பின்பு இறந்தவரின் பேத்தியுடன் சேர்ந்துகொள்ளும் டாம் ஹாங் பல புதிர்களை ஒன்றின் பின் ஒன்றாக விலக்குகின்றார். இதே வேளையில் காவல்துறையின் சந்தேகம் டாம் ஹாங்கின் பக்கம் திரும்புகின்றது. இப்படியாக கதை நகர்கின்றபோது யேசு நாதருக்கு சந்ததி உள்ளமை தெரிய வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் யேசு பிரானின் சந்ததி பற்றிய ஆதாரங்களை அழிக்க ஒரு குழுவும், இரகசியமாக பாதுகாக்க இன்னுமொரு குழுவும் அலைந்து திரிகின்றது. இதில் முன்னைய குழுவால் டாம் ஹாங்கும் நாயகியும் துரத்தப்படுகின்றனர். நம்பிக்கை நம்பிக்கைத் துரோகம் என்று கதை விறு விறுப்பாக நீள் கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் இறுதியில் தற்போதைய வாரிசு யாரேன்று தெரியவருகின்றது (அதை இங்கு கூறினால் நீங்கள் படம் பார்ப்பதில் அர்த்தம் இல்லை).&lt;br /&gt;ஒவ்வொரு கட்டத்திலும் பல வரலாற்று உண்மைகளை கதையுடன் இணைத்துள்ளவிதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக டா வின்சியின் இறுதி இராப்போசனம் சித்திரத்தில் செய்யப்படும் வெட்டுக் கொத்து (நம்ப முடியாமல் நானும் போடோ ஷாப்பில் செய்து பார்த்தேன் சரியாகத் தான் பொருந்துகின்றது).&lt;br /&gt;&lt;br /&gt;ஏது எவ்வாறாயினும் இப்படி யொரு படம் எடுக்கத் துணிவு, நிறைந்த படைப்பாற்றல் நிச்சயம் வேண்டும். கிறீஸ்தவர்களின் மனதை இப்படம் புண்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இலங்கையில் இப்படத்தை தடைசெய்து விட்டார்கள் (திருட்டு VCD ல் பார்த்தேன்). எனக்கென்னவோ மற்றவாகளின் உணர்வுகளுடன் விளையாடுவது அவ்வளவாகப் பிடிக்கவில்லை அதற்காக கதையை இரசிக்காமலும் இருக்க முடியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115104338453715123?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115104338453715123/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115104338453715123' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115104338453715123'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115104338453715123'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/06/blog-post_23.html' title='த டாவின்சி கோட் திரைவிமர்சனம்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115097959676600508</id><published>2006-06-22T18:02:00.000+05:30</published><updated>2006-06-22T18:03:16.770+05:30</updated><title type='text'>சர்தார் ஜீ பகிடிகள் 2 ம் பாகம்…………….</title><content type='html'>சர்தார் ஜீ தன் வாழ்க்கையில் இரயில் வண்டியைப் பார்த்ததில்லை. ஒரு நாள் மும்பாய் இரயில் நிலையத்தில் நின்றபோது ரயில் தடத்தைப் (Track) பார்த்தார். ஒன்றும் விளங்காத சர்தார் ஜீ அதன் நடுவால் நடந்து போனார். அப்போது அங்கு வந்து இரயில் ஒன்று சர்தார் ஜீயை அடித்துத் தள்ளியது. நல்ல வேளையாக சார்தார் ஜீ சிறிய காயங்களுடன் தப்பினார். சில நாட்கள் கழிந்து சர்தார் ஜீ தன் நண்பர் வீட்டுக்குச் சென்றார். நண்பர் வீட்டு சமயலறையில் தண்ணீர் கேத்தல் விசிலடித்தது. அருகிலிருந்த இரும்புக் கம்பியால் தண்ணீர் கேத்தலை அடித்து நொருக்கினார் சர்தார். சத்தம் கேட்டு உள்ளே நுழைந்த நண்பர் எதற்காக இப்படிச் செய்தாய் என்று கேட்டதற்கு சர்தார் ஜீ கூறினார் “இந்த சாமான்களை சின்னதாக இருக்கும் போதே அழித்து விடவேண்டும் எனக் கூறினார்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் ஜீ மீண்டும் ஒரு நாள் இரயில் நிலையத்திற்குச் சென்றார். அங்கு இருந்த ஒரு பயனியிடம் கேட்டார்.&lt;br /&gt;சர்தார் ஜீ : இராஜஸ்தான் எக்பிரஸ் இவ்விடத்தால் செல்லுமா?&lt;br /&gt;பயனி : மதியம் 12.30 க்குச் செல்லும்&lt;br /&gt;சாதார் ஜீ : அப்போ பஞ்சாப் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்குச் செல்லும்?&lt;br /&gt;பயனி : 10.30&lt;br /&gt;சர்தார் ஜீ : சரி! சரி! அப்பிடியானால் மும்பாய் எக்ஸ்பிரஸ் எத்தனை மணிக்கு?&lt;br /&gt;இவ்வாறு தொடர்ந்து கேள்வி கேட்டதால் மிகவும் கோபமடைந்த பயனி கேட்டார்&lt;br /&gt;பயனி : நீங்க பஞ்சாப்புக்குத்தானே போகவேண்டும்?&lt;br /&gt;சர்தார் ஜீ : இல்லை இந்த இரயில் தடத்தை (Track) கடக்கவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் ஜீ வீட்டு தொலைபேசி ஒலித்தது&lt;br /&gt;“ஹலோ! இது இரண்டு இரண்டு இரண்டு இரண்டா?” குரல் கேட்டது&lt;br /&gt;சர்தார் ஜீ : இல்லை இது இருபத்தி இரண்டு இருபத்தி இரண்டு&lt;br /&gt;குரல் : இந்த இரவிலே உங்களை எழுப்பியதற்கு மன்னிக்கவும்&lt;br /&gt;சர்தார் ஜீ : பரவாயில்லை எப்படியும் இந்த நேரம் என் நண்பன் ஒருவன் அழைப்பு எடுப்பதாக கூறினார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் ஜீ இரு காதுகளிலும் நெருப்புக் காயங்கள்ளுடன் ஒரு வைத்தியரிடம் வந்து சேர்ந்தார்.&lt;br /&gt;வைத்தியர் : என்ன இது! எப்படி ஏற்பட்டது இந்தக் காயம்?&lt;br /&gt;சர்தார் ஜீ : நான் உடுப்புகளை இஸ்திரி போட்டுக்கொண்டு இருந்தபோது என் நண்பன் ஒருவன் தொலைபேசி அழைப்பை எடுத்தான். நான் மாறி தொலைபேசி என்று இஸ்திரிப் பெட்டியை காதில் வைத்து விட்டேன்&lt;br /&gt;வைத்தியர் : அப்போ மற்றக்காதில் எப்படி?&lt;br /&gt;சர்தார் ஜீ : அந்த முட்டாள் மீண்டும் தொலைபேசி அழைப்பை எடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் ஜீ ஒரு நாள் தன் உறவினரின மரணச் சடங்கிற்கு தொலைநோக்கியுடன் சென்றார். ஏனெனில் இறந்தவர் சர்தார் ஜீ யின் தூரத்து உறவினன் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் ஜீ தன் நண்பருடன் உரையாடினார்&lt;br /&gt;சர்தார் ஜீ : நான் பஞ்சாப்பில் பிறந்தேன்&lt;br /&gt;நண்பர் : அப்படியா? எந்தப் பகுதி?&lt;br /&gt;சர்தார் ஜீ : என் முழுப்பகுதியும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை உலகின் பிரபலமான நிவ் யார்க் காவல் துறை, ஸ்கொட்லண்ட் காவல் துறை மற்றும் சர்தார் ஜீ தலைமையில் பஞ்சாபிய காவல் துறை ஆகியன தம்மில் சிறந்த காவல் துறை அமைப்பைக் கண்டறிய ஒரு போட்டி வைத்தனர். போட்டியின் படி அருகிலிருந்த காட்டினுள் சென்று ஒரு சிங்கத்தைக் கட்டி யிழுத்து வரவேண்டு்ம். முதலில் நுழைந்தது ஸ்கொட்லாண்ட் காவல் துறை. சரியாக ஒரு மணி நேரத்தில் ஒரு திடகாத்திரமான ஆண் சிங்கத்தைக் கட்டியிழுத்து வந்தனர். அடுத்து நுழைந்தது நிவ்யார்க் பொலீஸ் டிபார்ட்மென்ட் (NYPD) சுமார் 15 நிமிடத்தில் ஒரு சிங்கத்தைப் பிடித்து வந்தனர். இறுதியில் நம்ம சர்தார் ஜீ தலைமையிலான பஞ்சாப் அணி களமிறங்கியது. சுமார் 3 மணி நேரம் கடந்தும் பஞ்சாப் அணி வராததால் கவலையுற்ற ஏனைய அணிகள் பஞ்சாப் அணியைத் தேடி காட்டினுள் நுழைந்தன. சிறிது நேரத்திற்கெல்லாம் சர்தார் ஜீ சத்தம் போட்டுப் பேசுவது கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது. சர்தார் ஜீ குழுவினர் ஒரு கரடியை மரத்தில் கட்டிவைத்திருந்தனர். சந்தர் ஜீ சத்தமிட்டார் “ம்....! ஒத்துக்கொள் நீ ஒரு சிங்கம்! சரியா?”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை சர்தரர் ஜீ தற்கொலை செய்ய முடிவு செய்தார். கையிலே சிறிது வைன் மற்றும் பாண் என்பவற்றுடன் சென்றார். இவரை மறித்த ஒரு நபா கேட்டார். “எதுக்கு தற்கொலை செய்யும் உங்களுக்கு உணவு வகை?”&lt;br /&gt;“இந்திய இரயில்களை நம்ப முடியாது. நேரத்திற்கு வராவிட்டால் நான் பட்டினியால் இறக்க நேரிடும்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தடவை சர்தார் ஜீ கடுமையான பண நெருக்கடிக்கு உள்ளானார். இதிலிருந்து மீள ஆலயத்திற்குச் சென்று பகவானை வேண்டிக் கொண்டார். “இறைவா எனக்கு இன்று அதிஷ்டலாப சீட்டில் பணம் கிடைக்க வேண்டும்”. ஆனாலும் அவ்வாறு நடக்கவில்லை. சற்றும் சளைக்காத சாதார் ஜீ மீண்டும் மீண்டும் பகவானிடம் இப்படியே வேண்டினார். ஒரு நாள் வழமை போல சர்தார் ஜீ பகவானை வேண்டிக்கொண்டிருக்கும்போது கண்களை குருடாக்கும் ஒளிக் கீற்று ஒன்று தோன்றிக் கூறியது “முதலில் அந்த சீட்டை வாங்குப்பா!”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துப்பறிவாளர் வேலைக்காக ஒரு யூதன், இத்தாலிக்காரன், சர்தார் ஜீ ஆகியோர் சென்றனர். நேர்காணல் ஆரம்பமாகியது. முதலில் யூதனிடம் கேட்கப்பட்ட கேள்வி “யார் யேசுவை கொலை செய்தனர்?”. தயக்கத்தின் பின்பு யூதன் கூறினான் “அது ரோமர்கள்”.&lt;br /&gt;அதே கேள்வி இத்தாலிக்காரனிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவன் “இது யூதர்களின் வேலை என்று கூறினான்”.&lt;br /&gt;அடுத்து சர்தார் ஜீயிடம் அதே கேள்வி கேட்கப்பட்டது. பதிலை தான் மறு நாள் கூறுவதாக வாக்களித்தார் சர்தார் ஜீ. வீடு திரும்பிய சர்தார் ஜீ யின் மனைவி கேட்டார் “எப்படி இன்டாவியூ?”.&lt;br /&gt;“ம்...! எனக்கு உடனெயே வேலை கிடைத்து விட்டது. நான் இப்பொது ஒரு கொலைபற்றி துப்பறிந்துகொண்டு இருக்கின்றேன்”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறைச்சாலையிலிருந்து ஒரு தமிழன், குஜராத்தி, சர்தார் ஜீ ஆகிய மூவரும் தப்பினர். நீண்ட தூரம் ஒட முடியாத மூவரும் அருகிலிருந்த பழைய மண்டபத்தினுள் சென்று தம்மைத் தாமே கோணிப் பைகளில் கட்டிக்கொண்டனர். சிறிது நேரத்தில் அங்கு பொலீஸ் படையணி வந்து சேர்ந்தது. முதலில் தமிழன் இருந்த மூட்டையை காவல் துறை அதிகாரி காலால் உதைத்தார் அப்போது அவன் “வவ்! வவ்!” எனச் சத்தம் இட்டான். அடுத்து குஜராத்தி “மியாவ்! மியாவ!” எனச் சத்தமிட்டார். இந்த இரு கோணிப் பைகளிலும் முறையே நாய் மற்றும் பூனை இருப்பதாக எண்ணிக்கொண்டனர் காவல் துறையினர். இறுதியாக அவர்கள் சர்தார் ஜீ இருந்த பையை எட்டி உதைத்தார் நீண்ட நேரம் எந்த சத்தமும் வரவில்லை. மீண்டும் ஓங்கி உதைத்த போது “உருளைக் கிழங்கு” என ஒரு சத்தம் வந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115097959676600508?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115097959676600508/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115097959676600508' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115097959676600508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115097959676600508'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/06/2.html' title='சர்தார் ஜீ பகிடிகள் 2 ம் பாகம்…………….'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-115097867502365305</id><published>2006-06-22T17:44:00.000+05:30</published><updated>2006-06-22T17:47:55.033+05:30</updated><title type='text'>சந்தர் ஜீ பகிடிகள்...</title><content type='html'>சனத்தொகை பற்றி ஓர் ஆசரியர் கற்பிக்கின்றார் “இந்தியாவில் ஒவ்வொரு 10 வினாடிக்கும் ஒரு பெண் ஒரு குளந்தையைப் பெறுகின்றாள்.&lt;br /&gt;சந்தர் ஜீ : நாங்கள் அவளைக் கண்டுபிடித்து நிறுத்த வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர் ஜீ : ஏன் இவங்களெல்லாம் தலை தெறிக்க ஓடுறாங்க?&lt;br /&gt;மற்றவர் : இது ஓட்டப் பந்தயம். முதலில் ஓடுபவருக்கு பரிசு உண்டு&lt;br /&gt;சந்தர் ஜீ : முதலாவது ஓடுபவருக்குத்தான் பரிசு என்றால் எதுக்கு மற்றவர்கள் பின்னால் கலைத்துக்கொண்டு ஓடுகினம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் : “நான் ஒருவனைக் கொலை செய்தேன்”. இதன் எதிர் காலம் என்ன?&lt;br /&gt;சந்தர் ஜீ : “நீங்கள் சிறைக்குப் போவீர்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர் ஜீ ஒரு தடவை வேலைக்கு விண்ணப்பம் நிரப்பினார். அங்கு ஒரு பகுதியில் சம்பள எதிர்பார்ப்பு என்று இருந்தது. நீண்ட நேர யோசனையின் பின்பு சந்தர் ஜீ ஆம் என்று நிரப்பினார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேராசிரியர் சந்தர் ஜீ ஒரு தடவை பிளம்பரை (plumber) பல்கலைக் கழகத்திற்கு வரச்சொன்னாராம். ஏன் என்றால் எப்படி பரீட்சை வினாத் தாள்கள் வெளியே கசிகின்றன என அறியத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர் ஜீ தனது வீட்டு தோட்டக்காரனுக்கு : பூ மரங்களுக்கு தண்ணியூத்துப்பா!&lt;br /&gt;தோட்டக்காரன் : ஏற்கனவே வெளியே மழை பெய்யுதே?&lt;br /&gt;சந்தர் ஜீ : அதனால் என்ன? குடைய பிடிச்சுக்கொண்டு தண்ணி ஊத்துறது…&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர் ஜீக்கு ஒரு தடவை சீட்டிழுப்பில் 20 கோடி பரிசு வீழ்ந்தது. முகவர் வரி முதலியவற்றை கழித்து விட்டு மீதம் 15 கோடியைக் கொடுத்தார். கோபம் அடைந்த சந்தர் ஜீ சொன்னார் “ என்னுடைய 20 கோடியைத்தா! இல்லா விட்டால் என் 20 ரூபா டிக்கட் காசைத்தா!”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர் ஜீ ஒரு தடவை அருங்காட்சியகத்திற்குச் சென்றார்.&lt;br /&gt;சந்தர் ஜீ விளக்க உரைஞருக்கு : என்னப்பா இது புதுச் சித்திரம் என்ற பெயரில இப்படி பயங்கரமான உருவமெல்லாம் வரைவீங்களா?”&lt;br /&gt;விளக்க உரைஞர் : மன்னிக்கோணும் நீங்க பார்த்துக் கொண்டு இருப்பது ஒரு கண்ணாடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர் ஜீ ஒரு தடவை தன் காதலை ஒரு பெண்ணிடம் சொன்னார்.&lt;br /&gt;பெண் : எனக்கு உங்களயும் விட 1 வயது கூடவே?&lt;br /&gt;சந்தர் ஜீ : அதனால் என்ன அடுத்த வருடம் உன்ன நான் கட்டிக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர் ஜீ மிக மெதுவாக ஒரு கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டு இருந்தார்&lt;br /&gt;நண்பர் : ஏன்யா இவ்வளது ஸ்லோவா கடிதம் எழுதறா?&lt;br /&gt;சந்தர் ஜீ : என் மகன் இப்பத்தான் எழுதப் பழகிறான் அவன் மெதுவாகத்தான் வாசிப்பான் அதுதான்……&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தர் ஜீ தன் மகனுக்கு : உன் வயசில வாஷிங்டன் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டு சம்பாதித்தார் தெரியுமா? நீயும் இருக்கிறியே! தண்டச் சோறு???&lt;br /&gt;மகன் : உங்க வயசில அவர் அமேரிக்க ஜனாதிபதி ஆகிட்டார். நீங்களும் இருக்கிறீங்களே??? பொறுப்பில்லாத அப்பன்!.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-115097867502365305?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/115097867502365305/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=115097867502365305' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115097867502365305'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/115097867502365305'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/06/blog-post.html' title='சந்தர் ஜீ பகிடிகள்...'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-114821051198919528</id><published>2006-05-21T16:51:00.000+05:30</published><updated>2006-05-21T16:51:52.003+05:30</updated><title type='text'>குட்டி(டு)க் கதை</title><content type='html'>தனேஸ் ஜன்னலினூடாக எட்டிப் பார்த்தான். கடற்கரை உப்புக் காற்று முகத்தில் வீசியதுடன் அவன் கேசத்தையும் மெல்ல மெல்ல குளப்பியது. காலி வீதியில் வழமையான வாகன நெரிசல். இவற்றிற்கு மத்தியில் அவன் முகத்தில் ஒரு மந்திரப் புன்னகை. காரணம் ஈஸ்வரியின் மாருதி ஆபீஸ் வளாகத்தை விட்டு வெளியேறுவது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனேஸ் தனது கபினில் இருந்து வெளியேறி ஈஸ்வரியின் காபினுக்குள் நுழைந்தான். தனது பென் ட்ரய்விலிருந்து (Pen Drive) ஒரு WAV ஃபயிலை எடுத்து ஸ்டார்ட் விண்டோஸ் என்பதற்கு போட்டுவிட்டான்.இப்போது அவன் மனதில் அளவிலா சந்தோசம். எத்தனை வருடங்களாக பூட்டி வைத்திருந்த காதல், இன்றைக்கு கணினி மூலமாக தூது போகப்போகின்றதே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தனேஸ் யார் இவன் கணனியை தூது அனுப்ப காரணம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனேஸ், ஈஸ்வரி இருவருமே கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். படிக்கும் காலத்திலேயே தனேஸ் ஈஸ்வரி மேல் காதல் வயப்பட்டாலும் ஏதோ பயம் காரணமாகவோ என்னவோ தன் காதலை கூறவில்லை. பல்கலை முடிந்து எதிர்பாராத விதமாக இருவரும் ஒன்றாக ஒரே ஆபீஸில் வேலை பார்க்கும் சந்தர்ப்பமும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் சிறிது தயங்கினாலும் பின்பு யோசித்தான். “நான் எதற்கு நேரடியாக காதலை சொல்ல வேண்டும், வேறெதாவது வழி??” என மனதுக்குள் யொசித்துக்கொண்டு இருந்தபொது விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் ஒலி தனேஸின் காதில் கணீர் என ஒலித்தது. பற்களால் கீழ் உதட்டைக் கடித்துக்கொண்டே சிரித்தான. “இனிமேலும் பொறுப்பதிற்கில்லை” என்று அவன் உள்மனம் கூறிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபவ் ஸ்டார் படத்தில் இருக்கும் ஒரு பாடலான “ஈஸ்வரி! ஈஸ்வரி உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்” என்ற பாடலின் முதல் வரியை அடோப் ஆடிசன் என்ற செயலியின் மூலம் வெட்டிக் கொண்டான். இப்போ மீண்டும் தனேசைப் பயம் தொற்றிக்கொண்டது. முதலில் என்னொட பெயரைப் போட வேண்டாம். இத மட்டும் கேட்கும்போது ஈஸ்வரியின் மாற்றத்தைப்பார்த்து நான்தான் அதைப் போட்டேன் என்று கூறிவிடலாம் என எண்ணிக்கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் முன்பு கூறியது பொல கன்றோல் பனல் சென்று விண்டொஸ் ஸ்டார்ட் என்ற ஒலியாக இந்தப் பாடலைப் போட்டு விட்டான்&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள் உதயமானது தனேஸ் பரபரப்பாக காலையிலேயே எழுந்து விட்டான். தனேஸோட அம்மாவும் என்னடா இது 9 மணி ஆபீசுக்கு 8 மணிக்குத்தான் எழும்புவான் இண்டைக்கு 5 மணிக்கே எழும்பி ஆட்டம் போடுறானே என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். 7 மணிக்கே உடுப்பெல்லாம் போட்டு தயாராகி வி்ட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா.......! சாப்பாடு” என கூவினான் தனேஸ்&lt;br /&gt;&lt;br /&gt;“பொறடா கொஞ்சம். என்ன இண்டைக்கு ஆபீஸில யாருக்கும் கலியாண வீடோ! துரை கலக்கலா வெளிக்கிட்டு இருக்கிறீங்க’ கொஞ்சம் நக்கலாகவே கெட்டாள் அன்புத் தாயார்.&lt;br /&gt;&lt;br /&gt;“கலியாணமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. நீங்க கதைய விட்டிட்டு எனக்கு சாப்பாடு தர்ற வழியைப் பாருங்கோ” அலுத்துக் கொண்டான் தனேஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;மகனின் மனதைப் புரிந்து கொண்ட தாயார் மேலும் ஏதும் பேசாமல் சாப்பாட்டைப் பரிமாறினாள். சாப்பாடும் தனேஸ்ஸிற்கு இறங்கவில்லை. நினைவெல்லாம் ஈஸ்வரியும் அவள் கணணியும் தான். என்னாகுமோ ஏதாகுமோ என அவனின் உள்மனம் பதறிக்கொண்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரம் அவசரமாக தனது பெஜடோவில் ஆபீசுக்குப் காலி வீதியின் வழியே பயனமானான். சிறிது நேரத்திற்கே புறப்பட்டதனால் வீதியில் அவ்வளவாக வாகன நேரிசல் இருக்கவில்லை. ஆபிஸில் தனது கபினில் உட்கார்ந்து கொண்டு ஈஸ்வரியின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தான்.&lt;br /&gt;இறுதியாக கிளைமாக்சும் வந்தது. அன்று என்றுமில்லாத வாறு ஈஸ்வரி ரெம்பவுமே அழகாக இருந்தாள். வழக்கம் போல “குட் மொர்னிங் தனேஸ்” என்றாள் தனேசும் முப்த்திரெண்டு பல்லும் வெளியே தெரியுமாறு சிரித்துக்கொண்டு தலையை ஆட்டிக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;காலி வீதியில் கடற்பக்கம் இவர்களது ஆபீஸ் அமைந்து இருந்ததனால் காலி முகத் திடல் அழகாக தெரிந்தது. கோல் ஃபேஸ் ஹொட்டேல், உலக வர்த்தக மையம் என அழகாகவே இருந்தது கொழும்பு மாநகரம். தூரத்தில் ஜோடி ஜோடியாகப் பல ஜோடிகள் குடைக்குள்ளே. அவற்றைப்பார்த்ததும் தனேஸின் முகத்தில் ஒரு சந்தோச ஒளிக்கீற்று. தானும் ஈஸ்வரியும் இறால் வடையைக் கொறித்துக் கொண்டு இருப்பதாகவும், ஒரே ஐஸ்கிறீமை இருவருமாக மாறி மாறி சுவைப்பதாகவும் பல்வேறு கற்பனைகளில் மூழ்கி இருந்த தனேஸ் ஈஸ்வரி தன்னை நோக்கி வருவதைக் கண்டதும் அவற்றிலிருந்து விடு பட்டுக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது இதயம் இப்போ பட பட என அடிக்கத் தொடங்கியது. வைரமுத்து ஒரு பாடலில் கூறியபடி அவனது வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை உருண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஈஸ்வரி! ஈஸ்வரி! சரியெண்டு சொல்லிடு.... பிளீஸ்.................” அவனது வாய் முணு முணுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தனது இருக்கையிலிருந்து எழுந்து கொண்ட தனெஸ் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு&lt;br /&gt;“ஈஸ்வரி...... இண்டைக்கு......”&lt;br /&gt;&lt;br /&gt;“தனேஸ்! கொஞ்சம் பொறுங்கோ... இப்ப வாறன்...”&lt;br /&gt;&lt;br /&gt;ஈஸ்வரி தனேசின் கபினுக்குப் பக்த்துக் கபினில் இருந்த குமரனிடம் சென்றாள். உள்ளே இருவரும் ஏதோ பேசுவதும் பின்னர் ஈஸ்வரியின் கல கல என்ற சிரிப்புமாக மாறி மாறிக் கேட்டது. தனேசிற்கு எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் ஈஸ்வரி குமரனின் கபினிலிருந்து வெளியேறிப் போனால். போகும் போது அவள் கண்களில் வெட்கச் சாரல் வீசியது. சற்றுக் கூட பொறுமையில்லாமலிருந்த தனேஸ் குமரனின் கபினுக்குள் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய்! மச்சான் என்னடா நடந்தது...?”&lt;br /&gt;&lt;br /&gt;“அடேய் மச்சி! ஐஞ்சு மாசமா நான் பூட்டி வைத்திருந்த காதல் இண்டைக்கு இந்த விண்டோசால் சரியா வந்திட்டுதடா”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன வின்டோசாலயா???????????” விழி பிதுங்கினான் தனேஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓமடா! யாரோ அவளிண்ட கணனியில ஃபவ் ஸ்டார் பாட்டை போட்டு விட்டாங்கள் அதன்ட முடிவில இப்படிக்கு குமரன் என்டு ஒரு WAV  பையிலை ரெகார்ட் பண்ணி ஒட்டிவிட்டேன். அவ்வளவும் தாண்டா நான் செய்தது. இப்ப வந்து தனக்கும் என்ன பிடிச்சிருக்கு எண்டு சொன்னாள்டா. ஐயையோ! ஐயையோ பிடிச்சிருக்கு எண்டு பாட்டும் பாடினாள்டா. இன்றய நாள என்ற வாழ்கையில மறக்க ஏலாதுடா” என்று மூச்சு விடாமல் கூறி முடித்தான் குமரன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-114821051198919528?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/114821051198919528/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=114821051198919528' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/114821051198919528'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/114821051198919528'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/05/blog-post_21.html' title='குட்டி(டு)க் கதை'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-114723544662423951</id><published>2006-05-10T09:58:00.000+05:30</published><updated>2006-05-10T10:00:46.630+05:30</updated><title type='text'>அந்த இரவு.........</title><content type='html'>2020 ம் ஆண்டு யாழ்பாணம் வவுனியா அதிவேக நெடுஞ்சாலையில், மாருதி மாடல் ஒன்று மணிக்கு 112 கீ.மீ வேகத்தில் பயனித்துக்கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் மழை பேயாட்டம் ஆடப்போவதை பறைசாற்றும் முகமாக கிழக்கிலிருந்து கரு கரு என கறுத்த முகில்கள் வேகமாக முன்னேறிவந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;காரில் செல்லும் குமரன் யாழ்ப்பாண பல்கலையில் பொறியியலாளராகப் பட்டம் பெற்று தற்போது நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சில் பணிபுரிகின்றான். தற்போது திருகோணமலையை யாழ்பாணத்துடன் இனைக்கும் நெடுஞ்சாலையை அமைக்கும் பராஜக்டில் தலமை பொறியியலாளர். திருமணமாகி இரண்டு குளந்தைகளின் தந்தை. ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என ஆணும் பெண்ணுமாக இரண்டு குளந்தைகள். மனைவிபெயர் நிஷாந்தி பாடசாலைகாலத்துக் காதல் சாதி மதம் எல்லாவற்றையும் தாண்டி நிறைவேறியது.&lt;br /&gt;&lt;br /&gt;குமரன் மனதுக்குள் எதையோ நினைத்து புழுங்கிக்கொண்டிருப்பதை அவனது முகம் தெளிவாக காட்டியது.&lt;br /&gt;  &lt;br /&gt;            கார் இப்போது ஆனையிறவுப் பகுதியினுள் நுழைந்தது கொண்டு இருந்தது. மாலை சுமார் ஏழு மணியளவில் நன்றாக இருட்டிவிட்டது. 300 மீட்டர் தூரத்தில் விடுதி ஒன்று இருப்பதாக காரில் பொருத்தியிருந்த சிறிய கருவி சமிஞ்சை கொடுக்கும் முகமாக பீப் பீப் என ஒலி எழுப்பியது. எத்தனை சிறப்பு பொருந்திய பகுதியிது, இந்தப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்க எத்தனை உயிர்கள் இழக்கப்பட்டது. ஒருவாறு யுத்தம் ஓய்ந்து விட்டது ஆயினும் அதன் வடுக்கள் இன்னும் ஆறவில்லை என நினைத்தவாறு குமரன் தனது காரின் வேகத்தை படிப்படியாக 100, 80, 50, 30 எனக்குறைத்து தூரத்தில் ஹொட்டேல் ஏதும் தெரிகின்றதா எனப் பார்த்தான் குமரன்&lt;br /&gt;&lt;br /&gt;            சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஒரு ஹொட்டேல். வெளிப்பார்வைக்கே தெரிந்தது மிகவும் பழைய ஹொட்டேல் சரியாகப் பராமரிக்கப்படவில்லை போல. காரை வாசலில் நிறுத்திய குமரன் ஹொட்டலினுள்ளே நோட்டம் விட்டான். ம்....யாரோ உள்ளே வரவேற்பாளர் மேசையில் விழுந்து தூங்குவது தேரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஐயா! ஐயா......!” சத்தம் இல்லை. மழைவேறு சாதுவாக தூறத்தொடங்கிவிட்டது. இந்நிலையில் வாகனம் ஓட்டுவது முட்டாள்தனமென நினைத்த குமரன் முன்னுக்கு இருந்த கார் போச்சினுள் தனது காரை நிறுத்தினான். காரினால் இறங்கிய குமரன் தனது சிறிய பயணப் பொதியை தூக்கியவாறு ஹொட்டலினுள் நுழைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“சேர்! ரூம் ஒண்டு கிடைக்குமே?”பதில் இல்லை. எரிச்சலடைந்த குமரன் தூங்கிங்கிக்கொண்டிருந்த உருவத்தை உலுப்பினான். ஐயோ! என்ன பயங்கரம்&lt;br /&gt;அந்த மனிதனின் மார்பிலே கத்தி ஒன்று பாய்ச்சப்பட்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே மழை சோ.................! எனக் கொட்டிக்கொண்டு இருந்தது.  இன்ஸ்பெக்டர் ரட்ணம் குமரனின் கண்களின் உள்ளே ஏதும் கபடம் தெரிகின்றதா என உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளையாக இன்ஸ்பெக்டர் அதே ஹொட்டலில்தான் தங்கி இருந்தார். குமரனின் அலறலால் வெளியே வந்து அதே கோரமான காட்சியைக் கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி..... குமரன். ம்...... அப்பிடி எண்டால் எத்தன மணிக்கு ஹொட்டலுக்குள்ள வந்தீங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“அ.... எப்பிடியும் இரவு 7 மணி இருக்கும் சேர்.”&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸ்பெக்டர் நெத்தியை சுழித்தவாறே நேரத்தைப் பார்த்தார். சரியாக இரவு 8 மணி 40 நிமிடங்கள் என அது காட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;“சேர் இங்க ஒரு லெட்டர்.........” என இழுத்தார் குமரன். இறந்த உடலுக்கு அருகே அந்தக் கடிதம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;காலம் கலிகாலம்&lt;br /&gt;நான் எமனோட பரிவாரம்&lt;br /&gt;நீ நிஜமானால்&lt;br /&gt;நான் நிழலாவேன்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடிதம் என்று சொல்லுவதை விட கவிதை என்றே சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸ்பெக்டர் கவிதையை மறுபடியும் வாசித்தார். “விசயம் கொஞ்சம் விவகாரமாத்தான் இருக்கும் போல” என குமரனைப் பார்த்து கூறினார். குமரன் எதுவும் விளங்காமல் இன்ஸ்பெக்டர் ரட்னத்தின் முகத்தை வெறித்துப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதேவேளை வேறு ஒரு அறையிலிருந்து ஒரு பெண் வீல்................... எனக் கத்தும் சத்தம் கேட்டது. இருவரும் அந்தத் திசையை நோக்கி ஓடினர். அங்கே ஓரு பெண் பார்வைக்கே தெரிந்தது ஏதோ பார்க்காததை பார்த்து விட்டாள் என்று. அருகே ஒரு ஆடவனின் உடல் இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடந்தது.&lt;br /&gt;“அது....! அது.....!” என்று சில வார்த்தைகள் கூறிவிட்டு அந்த மாதுவும் தன் கணவனுடன் இணைந்து கொண்டாள். மரணத்திலும் பிரியாத ஜோடிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடும் மழை காரணமாக கையடக்க தொலைபேசி முதல் காவல் துறையின் பிரத்தியேக தொலைத் தொடர்புக் கருவியும் செயல் இழந்து காணப்பட்டது. மொத்தத்தில் வெளி உலக தொடர்பில்லாத ஒரு பிரதேசமாக அவ்விடம் மாறி விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி, எனிமேலும் தாமதிப்பதுக்கு இல்லை. எல்லா ரூமில இருக்கிறவையளயும் ஒரு ரூமுக்கு மாத்துவம். அதுதான் பாதுகாப்பு” என்றார் இன்ஸ்பெக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம் என்பது போல் மேலும் கீழும் தலையை ஆட்டிய குமரன் ஏனைய அறைகளை நேக்கிப் பாய்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸ்பெக்டரின் அறையில் அனைவரும் கூடியிருந்தனர். யாவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்து இருந்தனர். இன்ஸ்பெக்டர் தொண்டையைக் செருமியவாறே பேசத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“நான் சொல்றத கேட்டு யாரும் பயப்படத் தேவையில்ல!. இண்டைக்கு இராவு இஞ்ச மூண்டு கொலை நடந்திருக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இன்ஸ்பெக்டர் சொன்னதும் அனைவரும் விழிகளைப் பிதுக்கி ஒருவரை ஒருவர் பார்த்தனர். தமக்குள் கிசு கிசு எனப் ஏதோ பேசிக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“யாரும் குழம்பத் தேவையில்லை. நான் ஒரு இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் ரட்ணம்.” எனக்கூறி தனது அடையாள அட்டையை வெளியே எடுத்துக் காட்டினார். &lt;br /&gt;&lt;br /&gt;“அதனால் என்ன! நீங்க இருந்தும் கொலை நடந்துதானே இருக்கு...?” அங்கே இருந்த ஒருவர் பதட்டத்துடன் கேட்டார். கேட்டவரின் கண்களிலே பீதி வழிந்து ஒடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹல்லோ! மிஸ்டர். நடந்ததைப் பற்றி பேசிப் பிரயோசனம் இல்லை, நடக்கப்போவதைப்பற்றிப் பார்ப்போம்”. சிறிது அதட்டலாகவே சொன்னார் இன்ஸ்பெக்டர் ரட்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரையும் அங்கு அந்த அறையினுள் இருக்குமாறு பணித்த இன்ஸ்பெக்டர். இரண்டாவது கொலை நடந்த இடத்திற்குச் சென்று கொலை நடந்த இடத்தில் ஏதும் தடையம் இருக்கின்றதா எனப் பரிசோதித்தார். அங்கே அதே கவிதை ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதப்பட்டு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;காலம் கலிகாலம்&lt;br /&gt;நான் எமனோட பரிவாரம்&lt;br /&gt;நீ நிஜமானால்&lt;br /&gt;நான் நிழலாவேன்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் கொலைகளைப் பலதடவை நேரடியாகப் பார்த்தவராக இருந்தாலும் இன்ஸ்பெக்டரின் உடல் மெதுவாக உதறத்தான் செய்தது. தனது செல்லிடத் தொலைபேசியில் அந்த பிரேதத்தை சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். “சீ..... என்ன அகோரமான கொலை” என இன்ஸ்பெக்டரின் மனது கூறிக்கொண்டது. அதேவேளை ஏனையவர்கள் இருந்த பக்கத்தில் இருந்து இரைச்சல் வரவே தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவியவாறு சத்தம் வந்த திசையை நோக்கிப் பாய்ந்தார் இன்ஸ்பெக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே பண்டக சேமிப்பு அறையில் ஏனையவர்கள் ஒரு வாலிபனை தூணுடன் கட்டி வைத்திருந்துடன் அவனைத்தாக்கவும் தயாராக இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“சற்றுப் பொறுங்கள்..........” என சத்தமிட்டவாறே தனது துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார் இன்ஸ்பெக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;“சேர்! இவன்தான் இந்த கொலைகளைச் செய்திருக்கிறான். இவனிண்ட கைகளைப் பாருங்கோ....!” என சத்தமிட்டான் குமரன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வாலிபன் ஏற்கனவே ஏனையவர்களால் தாக்கப்பட்டிருந்தமை அவனது வாயிலிருந்து வழிந்த குருதியில் இருந்து புரிந்தது. அவனது சேட்டினுள் அணிந்திருந்த பெனியனில் கொலை செய்யும்போது ஏற்பட்ட இரத்தக் கறைகள் தெளிவாகத் தெரிந்தது. இன்ஸ்பெக்டரும் தன் பங்குக்கு தன் கையிலிருந்த துப்பாக்கியின் கைபிடியால் அந்த இளைஞனின் தலையில் ஒரு போடு போட்டார். அவ்வளவுதான் அடுத்த சில நிமிடங்களுக்கு அவன் எழுந்திருக்கவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே மழை அடாது பெய்து கொண்டே இருந்தது. குமரன் ஒரு நிலையில்லாமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“சேர்! இனிமேலும் இங்க இருக்கிறது நல்லதா எனக்குப் படேல. நான் அப்ப போயிட்டு வாறன் சேர்” என குமரன் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி என இன்ஸ்பெக்டர் தலையை ஆட்டினாலும் ஏதோ தப்பு செய்வது போல அவரது உள்மனது உறுத்தியது முகத்தில் தெட்டத் தெளிவாக தெரிந்தது. “சரி குமரன் நீங்கள் போகலாம். ஆனால் உங்கள நாங்க தொடர்புகொள்ள கூடிய தகவல்கள் வேணும்” எனக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது பர்ஸ்சை திறந்து ஒரு விசிட்டிங் காட்டை எடுத்துக் கொடுத்தான். பின் தனது காரிற்குச் சென்று அதை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது. ம்.... வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்றது. அதைப் பார்த்துக்கொண்டிருந்க இன்ஸ்பெக்டரின் உதட்டோரத்தில் ஒரு புன்னகை மலர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே வந்த இன்ஸ்பெக்டர் ரட்ணம் நேரடியாக சந்தேக நபர் கட்டி வைக்கப்பட்டிருந்க இடத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்தபோது ஏனையவர்களும் தமது பெட்டி படுக்கைகளுடன் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதை கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அருகே வந்த பெண்மணி ஒருவர், “நீங்களாச்சு கொலையாளியாச்சு இனி ஒரு நிமிசமும் நாங்க இங்க இருக்க மாட்டம்” எனக் கூறினார். ரட்ணமும் சரி என்பது போல தலையை மிகவும் நிதானமாக ஆட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஹொட்டலில் தற்போது இன்ஸ்பெக்டரும் சந்தேக நபரும் மட்டுமே இருந்தனர். சிறிது நேரத்தில் வாலிபன் மயக்கம் தெளிந்து எழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ராஜா! கவலைப்படாத உனக்காக தூக்கு மெடை காத்துக்கொண்டு இருக்குது. இப்போ நல்லா தூங்குப்பா” என்றார் ரட்ணம் நக்கலாக.&lt;br /&gt;&lt;br /&gt;“சேர், என்னமோ கொலை செய்தது நான்தான். ஆனால் என்னை தூண்டியது வேற ஒருவன் சேர்”.&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தக கதையெல்லாம் கோட்டில போய்ச் சொல்லுடா ராஸ்கல்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆனால் தூண்டினவன் இங்கதான் இருக்கிறான். அவன நீங்க யோக்கியன் என்று நினைக்கிறீங்க, சேர்....! அது அந்த என்ஜினியர் குமரன்” என்று முனகியவாறே கூறினான்.&lt;br /&gt;குமரனை நிறுத்தும் நோக்கில் வாசலை நோக்கிப்பாய்ந்த இன்ஸ்பெக்டர் ரட்ணத்திற்கு திரும்பியவுடனேயே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே குமரன் கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“சபாஷ் சபாஷ் சபாஷ். கடைசியில் உண்மையை கண்டு பிடிச்சிட்டியா முட்டாள்” குமரன் கண்களில் வெறிபறக்க கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்கள் இருவரும் இண்டைக்கு எப்படியோ சாகத்தான் போறீங்க அதனால என்ன உண்மையை அறிஞ்சிட்டு சாகலாமே. நான் இந்த முட்டாளத்தான் என்னோட துரேகியைக் கொலை செய்யப் பயன்படுத்தினேன். காரணம்......” குமரனின் கண்களில் சிந்தனை ரேகைகள் படரத்தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;“நிஷாந்தி என்னோட அழகான மனைவி. அளவான குடும்பம் நிறைவான வருமாணம் என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த எமது வாழ்கையில் சூறாவளிபோல வந்தவன்தான் இந்த ஹொட்டேல் மனேஜர் சுந்தரன். பெயருக்கேற்ற வகையில் அவனும் சுந்தரன்தான். சந்தரன் என்னோட பள்ளித் தோழன் பாம்பை பசு என்று நம்பி வீட்டினுள் விட்டது என் தப்புத்தான். அன்று ஒரு நாள் இப்படித்தான் வேளைக்கு வீடு திரும்பியபோது சுந்தரனும் நிஷாந்தியும் சீ...................” ஓங்கி அருகிலிருந்த மேஜையில் கைகளால் குத்தினான் குமரன். ஒரு நிமிடம் பற்களை நறுவிக்கொண்டு மீண்டும் தொடரலானான்.&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் நான் தற்கொலை செய்யத்தான் முடிவெடுத்தேன், ஆனால் எதற்காக நான் சாகோனும் அதனால் துரோகிகளைக் கொலை செய்ய முடிவு செய்தேன். அதற்காகத்தான் நம்ம் ஏரியா தாதா சுப்பனை அணுகினேன் ஆனால் அவன் வந்த இடத்தில் வந்த காரியத்தை மட்டும் பார்க்காம வேற ஒரு பெண்ணையும் கெடுக்கப்போய் ஒரு கொலையை மூண்டு கொலையாக்கிட்டான்” என்று கூறியவாறே தனது கைத்துப்பாக்கியால் சுப்பனை சரமாரியாக சுட்டுத் தள்ளினான்.&lt;br /&gt;&lt;br /&gt;குமரன் தனது துப்பாக்கியை இன்ஸ்பெக்டரை நோக்கித் திருப்பினான். “அப்ப நீங்களும் பொயிட்டு வாங்கோ சேர்”&lt;br /&gt;&lt;br /&gt;“குமரன் ஒரேயொரு கேள்வி. கேட்கலாமா?” தனது கைகளை உயர்த்தியவாறே கேட்டார் இன்ஸ்பெக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;“ம்..”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்போ உங்க மனைவி இப்ப எங்க?, அவங்க உயிரோடதானே இருக்காங்க? அதென்ன கவிதை எல்லாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹா... ஹா... காவல்துறையை திசைதிருப்பத்தான் அந்தக் கவிதை எல்லாம். நான் இங்க வரும்போதே அவளை எங்கட வீட்டுக் கிணத்தில தள்ளிப்போட்டன். பிள்ளயள என்ற அக்காட் விட்டிட்டன்”. என்று கூறிய குமரன் தனது கைகளால் முகத்தை மூடியவாறு தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாத இன்ஸ்பெக்டர் ரட்ணம் மின்னலெனப் பாய்ந்து குமரன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிவிட்டார். துப்பாக்கி சுமார் பத்து அடி தள்ளிப்போய் விழுந்தது. திடீர் தாக்குதலால் சற்றே குளம்பிய குமரன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொணடு இரட்ணம் மீது பாய்ந்தான். இருவரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டனர். இறுதியில் இன்ஸ்பெக்டரின் தாக்குதலில் குமரன் மயக்கமடைந்து கீழே சாய்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இன்ஸ்பெக்டர் குமரனின் துப்பாக்கியை ஒரு துணியைப் போட்டு விரல் ரேகை அழியாது தூக்கும் போது தனக்குப் பின் ஏதோ சத்தம் கேட்பது போலப் படவே இன்ஸ்பெக்டர் பின்னால் திரும்பிப் பார்த்தார். அங்கே குமரன் ஒரு உடைந்த கதிரைக் காலால் இன்ஸ்பெக்டரைத் தாக்க ஓடி வருவதைக் கண்டார். இப்போது இன்ஸ்பெக்டர் கையிலிருந்த துப்பாக்கி இரண்டு தடவை டுமீல்..... டுமீல்..... என முழங்கியது. குமரனின் உயிரற்ற சடலம் நிலத்தில் சரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே நன்றாக விடிந்து விட்டிருந்தது. செக்கச் செவேல் எனச் சிவந்த கிழக்கு வானம் இந்த இரவின் இரத்தக்கறைபற்றி சொல்ல விழைகிறதோ என்ன??????????&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-114723544662423951?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/114723544662423951/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=114723544662423951' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/114723544662423951'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/114723544662423951'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/05/blog-post_09.html' title='அந்த இரவு.........'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-114239806118235209</id><published>2006-03-15T10:03:00.000+05:30</published><updated>2006-03-15T10:17:41.216+05:30</updated><title type='text'>கல்கியின் இ புத்தகங்கள்</title><content type='html'>தமிழில் இ புத்தகங்களைக் காண்பது மிகவும் அரிதான விடையம். அண்மையில் கல்கியின் படைப்புகளை என் நண்பனிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.&lt;br /&gt;நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்.........&lt;br /&gt;தமிழில் பல இ புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கலாம். கல்கியின் படைப்புகளை பதிவிறக்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும். (You need win rar &amp; Acrobat Reader)&lt;br /&gt;உள்ளடக்கப்பட்டுள்ள புத்தகங்கள்&lt;br /&gt;1. பொன்னியின் செல்வன்&lt;br /&gt;2. பார்த்தீபன் கனவு&lt;br /&gt;3. சிவகாமியின் சபதம்&lt;br /&gt;4. அலை ஓசை&lt;br /&gt;5. சோலைமலை இளவரசி&lt;br /&gt;&lt;a href="http://storeandserve.com/download/138473/Kalki.rar.html"&gt;பதிவிறக்குக&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.projectmadurai.com"&gt;மெலும் பல புத்தகங்களைப் பதிவிறக்க செல்க மதுரைத் திட்டம்.....&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-114239806118235209?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/114239806118235209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=114239806118235209' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/114239806118235209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/114239806118235209'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/03/blog-post.html' title='கல்கியின் இ புத்தகங்கள்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-22070033.post-113928998920786132</id><published>2006-02-07T10:53:00.000+05:30</published><updated>2006-07-25T19:57:54.676+05:30</updated><title type='text'>பொன்னியின் செல்வன்</title><content type='html'>தமிழ் இலக்கியவரலாற்றில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பதே &lt;strong&gt;பொன்னியின் செலவன் &lt;/strong&gt;கதையாகும், இக்கதையை ஒரு தடவை வாசித்தால் ஏதோ அக்காலத்தில் வாழ்ந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவது தவர்க்க முடியாது. பலதடவை திரைப்படமாக எடுக்க முனைந்தாலும் வெற்றி அளிக்கவில்லை. இது கட்டாயமாக திரைப்படமாக்கி தமிழர் வரலாற்றை ஒரு ஆவணம் ஆக்க வேண்டும். அப்படித்திரைப்படமானால் எனது &lt;em&gt;நடிகர் தெரிவு &lt;/em&gt;பின்வருமாறு அமையும் :-)&lt;br /&gt;&lt;br /&gt;1.அருன் மொழிவர்மன் - சூர்யா&lt;br /&gt;&lt;br /&gt;2.வந்தியத்தேவன் - விக்ரம்&lt;br /&gt;&lt;br /&gt;3.நந்தினி - மீனா&lt;br /&gt;&lt;br /&gt;4.மணிமேகலை - காதல் சந்தியா&lt;br /&gt;&lt;br /&gt;5.பழுவேட்டையார்- சத்திய ராஜ்&lt;br /&gt;&lt;br /&gt;6.சின்ன பழுவேட்டையார் - இரஜ் கிரன்&lt;br /&gt;&lt;br /&gt;7.பூங்குழலி - மீரா ஜாஸ்மின்&lt;br /&gt;&lt;br /&gt;8.ஆழ்வார்க்கடியான் - விவேக்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன உங்களிற்கு ஒப்புதல் இல்லையா?? அப்போ உங்கள் முடிவு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;To read in Online (Tamil Unicode version)&lt;br /&gt;&lt;a href="http://www.tamilnation.org/literature/kalki/unicode/mp169idx.htm"&gt;மதுரை திட்டம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Take a look at tamil wiki pedia about Poniyen Selvan&lt;br /&gt;&lt;a href="http://ta.wikipedia.org/wiki/à®ªà¯à®©à¯à®©à%A..."&gt;தமிழ் விக்கிப்பீடியாவில்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜெ.மயூரேசன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/22070033-113928998920786132?l=blogmayu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://blogmayu.blogspot.com/feeds/113928998920786132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=22070033&amp;postID=113928998920786132' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/113928998920786132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/22070033/posts/default/113928998920786132'/><link rel='alternate' type='text/html' href='http://blogmayu.blogspot.com/2006/02/blog-post.html' title='பொன்னியின் செல்வன்'/><author><name>Mayu Mayooresan</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='//lh5.googleusercontent.com/-zGM6o5-mT3o/AAAAAAAAAAI/AAAAAAAACSQ/A8t10-V6fbg/s512-c/photo.jpg'/></author><thr:total>14</thr:total></entry></feed>
