நண்பன் தனேஷின் கவிதைகள்- பாகம் இரண்டு

உன் கால் தடம் எனும் கவிதைக்கு
இசை அமைத்துக்கொண்டு போகிறது
உன் கொலுசு !!!

நீ வாழ்வதால்தான்
இது பூவுலகம்
இல்லையென்றால்
வெறும் உலகம் !!!

நெடு நேரமாக என் பாடப்புத்தகத்தின்
ஒரே பக்கத்தில் நிற்கின்றேன்
அதில் உன் புகைப்படத்தை
வைத்திருப்பதால் !!!!

2மறுமொழிகள்:

Anonymous Anonymous மொழிந்தது...

அருமையா கவிதைகள் நண்பா!
தொடரட்டும் உங்கள் பணி

11:14 am  
Blogger Jay மொழிந்தது...

//அருமையா கவிதைகள் நண்பா!
தொடரட்டும் உங்கள் பணி //
நன்றி அன்பரே

11:54 am  

Post a Comment

<< முகப்பு